செவ்வாய், 16 ஜூன், 2009

உன் காதல்
சிறகு முளைத்து பறக்க -நினைக்கும் ...
சின்ன பறவை உன் -காதல் .....
பறக்க துடித்தாலும் நிதானமாய் ......
தயங்கி நிற்க காரணம் -பயம் ..
உயரம் தெரிந்து விண்ணை -எட்ட ..
எட்டாத உயரத்தை அடைய நிணைத்து ...
உயரத்தில் பறக்கும் வில்லன் வல்லூறுகளிடம் ..
மாட்டிக்கொண்டால் என் செய்வது .....
சிறகு முளைத்த காதலின் ...
சிறகு வெட்ட பட்டால் கூட -பிறகு ..
முளைத்துவிடும் மீண்டும் முயற்சி ...
செய்யலாம் என்ற நம்பிக்கை வரும் ...
அனால் முழுங்கி விட்டால் அந்தோ ...
உன் கதை முடிந்து விடுமே .
.சொந்த மாமாவை போல -காக்கா ...
என்றால் எப்படியும் சமாளிக்கலாம் ...
தப்பிக்க வழி உண்டு -ஆனா ..
வல்லூறுகளிடம் முடியாத -போது ..
சிறகு முளைத்த சின பார்வை -நீ ..
அம்மா கொடுக்கும் உன்னவை ...
தின்று -விட்டு ..அடக்கமாய் -மரத்தில் ...
அமர்ந்து வேடிக்கை பார் போதும் ..
நேரம் வரும்போது அம்மா பறவை ..
உயரத்திற்கு உன்னை அழைத்தி செல்லும்


என் நினைவுகள்
ஷண்முகம் கோகிலா தம்பதியத்ன் ....
ஆறு குழந்தைகளில் நான்கவதாக .....
பிறந்த என் பெயர் சாலம்மாள் .....
என்கின்ற லதா பரிசையின் போது ...
பெயர் எழுத நேரம் ஆகக்கூடதென்று ...
சித்ரா ,பிரபா ,ராஜி , லதா ,சாந்தி ,நந்தினி ...
இரண்டு மூன்று எழுத்தில் வருமாறு அப்போதே ...
அழகான பெயர்களை அருமையாய் வைத்தார் ,,,,
நான்கவதாக பிறந்த நான் என் நினைவுகளை ...
இங்கு செதுக்குகிறேன் எது வாங்கினாலும் ..
பெற்றோர்கள் எல்லோருக்கும் ஒறே மாதிரி ...
எல்லோருக்கும் வங்கி தருவார்கள் ....
இனி என்நினைவுகளை சொல்லுகிறேன் ..
மூன்று வயது சின்னகுழந்தை ...
இனை சுமந்து வெகுதூரம் .....
நடந்து சென்று தையல் கற்ற -அம்மா ...
வித விதமாய் ஆடை தைத்து ..
அலங்காரம் செய்து மகிழ்ந்தாலே ....
ஐந்து வயது பிறந்ததும் .....
பள்ளி பருவம் வந்ததென ..
சேர சென்ற என்னை -கையை வளைத்து ...
காதை தொட சொன்னதும் ...
கை எட்டாமல் போனதால் -அனுமதி ...
மறுக்கப்பட்டு அழுது கொண்டு ..
விடு திரும்பியதும் -மீண்டும் ...
ஆறுமாதம் கழித்து காதை தொட்டு ...
பள்ளியில் சேர்ந்தேன் பாடம் படித்திடவே......
உடன் படித்த பக்கத்து தெரு

1 கருத்து:

  1. ஐந்து வயது பிறந்ததும் .....
    பள்ளி பருவம் வந்ததென ..
    சேர சென்ற என்னை -கையை வளைத்து ...
    காதை தொட சொன்னதும் ...
    கை எட்டாமல் போனதால் -அனுமதி ...
    மறுக்கப்பட்டு அழுது கொண்டு ..
    விடு திரும்பியதும் -மீண்டும் ...
    ஆறுமாதம் கழித்து காதை தொட்டு ...
    பள்ளியில் சேர்ந்தேன் ///superb akka enakkum ithe nilamaithai nadanthuthu hahhhhaaa...

    பதிலளிநீக்கு