கண்ணாடி
என்னவளே என் கன்னத்தில் ....
நீ கொடுத்ததோ என் -இதயத்தில் ....
இடியாய் இறங்கியதால் -அது ...
என் -நினைவில் மண்ணாய் விழுந்ததே...
கணவில் உன்னை முத்தமிட்டதற்காக .....
என் -காதலியாய் உன்னை நினைத்து ...
நீ-தந்த பரிசு உன் கால் செருப்பில் ...
பல பல அடிகள் மட்டும்
கதவு
காண்ணாடி கதவின்னுள் இருக்கும் ..
உருவம் பொருட்களை -அறியலாம் ...
ஆயினும் ஒலியை கேட்டல் முடியாது ...
மரம் இரும்பு கதவுகளின் ..
உட்பக்க உருவம் பொருட்களை ...
பார்த்தல் இயலாது -ஆயினும் ...
ஒலியை அறிதல் முடியும் ...
ஆனால் -ஜெயில் கதவுகளில் ...
உள் வெளி இருபுறமும் ....
உருவத்தையும் பொருளையும் .-பார்த்தாலும் ....
ஒலியினை அறிதலும் முடியும் ..
ஆனால் -அவற்றின் உண்மை நிலைதனையும் ..
அவர்களின் உண்மை மன நிலைமையையும் ....
அறிதலென்பது முடியாததே ஆகும்
கிடைத்தது
உளிகொண்டு செதுகியதால் .....
பாறை சிற்பமாயினும் ....
மதி கொண்டு செதுக்கிய -அறிவே ....
பட்ட படிப்பாய் ஆனதுவும் ....
பலவகையாய் சமைத்த உணவே....
அருன்சுவையாய் சுவைப்பதும் .....
சுருதி சேர்த்து பாடும் வரிகளே ....
பாடலாய் இன்பம் தருவதும் ....
சலங்கைகள் கோர்த்த கொலுசே ...
ஜல் ஜல் என ஓசை தருவதும் .....
பலவண்ண மலர்களில் சேகரித்து ....
ஒரு -கூட்டில் கிடைத்த தேன் சுவைப்பதும் ....
இயற்கையாய் கிடைதலே -ஆயினும் ....
அன்பும் நட்பும் ஒருவரை -நாம் ....
தெரிந்தும் தெரியாமலும் -அவரை ...
பார்த்தும் தானாகவே -நம் ....
மனதில் உதிபதாகும்
செவ்வாய், 9 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக