பணம்
பணம் ஆசை தாரும் ...
பணம் அழிவை தரும் ...
பணம் இன்று உலகை ...
ஆட்டி படைக்கிறது ...
பணம் இல்லாதவன் கடனாளி ....
பணம் படைத்தவன் பயனாளி ..
பணம் பத்தும் செய்யும்-அதே
.பணம்.. படத்தை அழிககவும் செய்யும் ...
தென்றல்
தென்றல் நம்மை தழுவும் ....
ஆனால் -தென்றலை நம்மால் ...
தழுவ முடியாது ....
தென்றலை நாம் உணர முடியும் ...
அதனால் -நம்மை உணர முடியாது
கண்ணகி
பிரகாசிக்கும் உன் கண்ணகியின்
முகத்திற்கு மேக்கப் எதற்கு ...
எல்லோரையும் வசீகரம்செய்வதர்க்கா .... ....
அவள் அழகிய கண்களில் ..
ச்பேசும் விழிகளில் ....
மை எதர்க்கு உன்னை மயக்கவோ ..
அவள் கூறிய மூக்கில் ....
புல்லாக்கு எதற்கு
நீ அவளை நெருங்குவதை
தடுக்கவா தடுப்பதற்கோ ....
அவள் வசீகர உதட்டில் ....
கல் தேய்த்து -நீ
வண்ணம் சேர்த்து- எதற்கோ. ......
உன் கண்ணகியின் -உதடு ....
இயர்கையில் வண்ணம் ..
கொண்டது என காட்டவோ ....
-
அவள் கொண்டையில்
பூ எதற்கு பறவைகள் ..
கூடு கட்டாமல் இருப்பதர்க்கோ...
அவள் கழுத்தில் முத்து
மாலை மட்டும் எதர்க்கோ ..
யாரும் நகையை
திருடாமல் இருப்பதர்க்கோ .
அவள் முத்து.. பல்வரிசையின் ...
அழகு எப்படி கோல்கேட் ..
பேஸ்டின் கைவன்னமோ
மொத்தத்தில் உன் நாகரீக ....
ரொம்ப ரொம்ப அழகுதான்
செவ்வாய், 9 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக