சூரியன்
கருக்கலில் உதித்த சூரியனே ...
உன்-கதிர் வீச்சால் .....
உலகம் எழுந்தததுவே....
உயிர்கள் தம் பணிகளை -தொடங்கி .....
செய்வ்வனே செய்கின்றதுவே ..
மெல்ல மெல்ல உம் சூடுபரவி ...
உயிர்கள் வலிமை பெற்று ....
பர பரவென இயங்குகின்றனவோ ...
உன்-வலிமை அறிய ....
உன்னில் புகுந்து வர யாராலும் முடியாதோ .....
நிலவுக்குள் கால் வைத்த -மனிதர்களால் ...
உம்முள் கால் வைக்க முடியதோ ....
வெகு தொலைவில் இருந்தாலே..-உம்...
கதிர் வீச்சு சுட்டு பொசுக்கிரதே......
நீ-ஓரு வெளிச்சா பந்து .-...உலகிற்க்கே .....
ஒழி கொடுக்கிறாய் இலவசமாக .....
உலகத்தை சுழர்ச்சிப்பவன் -நீ ...
சூரிய கதிர்களால் சாட்டையாய் -சொடுக்கி ...
உலகத்த்தையே..சுழர்ச்சிப்பவன்-நீ ....
உலக -நிகழ்சிகளின் தொடக்கத்திற்கு ...
முன்னுரை -கூறி தன்னிலையாய் ....
.தானே ..வருபவனே முகவுரை கூறி ....
தினம் தினம் -உதிபவனே ...
உலகத்திர்க்கே முதல் காலை -வணக்கம் ...
சொல்லி -விழிப்பவநே -உன் ..-முகத்தில் ...
விழித்த உயிர்கள் -உன்னை ....
வணங்கியேதம் பணிகளை செய்கின்றன
மாற்றம்
யார் -என்று தெரியாது .......
நண்பனாக வந்தவனே .....
நீ- மரியாதை தெரிந்தவன்தான் .....
உன் -முகவரி படம் சரியில்லை என்றதும் ....
யாரென்று தெரியாத என் -வார்த்தையை ......
மதித்து உன் படத்தை -மாற்றினாயோ ...
இதிலேபட்ட தெரிகிறது -நீ ....
நல்ல குடும்பத்தில் மரியாதை -தெரிந்து ...
வளர்ந்த மாணிக்கம் -என்று .....
உன் -தாய்க்கு நன்றி சொல்லல் வேஅண்டும்மப்பா
செவ்வாய், 9 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக