வியாழன், 18 ஜூன், 2009

வாழ்த்து
எல்லோரும் விரும்புவது ..-எப்போதும் ...
எல்லோருக்கும் கிடைப்பதில்லை ....
நீ -உயிராய் நினைத்து நேசிப்பதை ...
உன்னை நேசித்த இதயங்கள் ....
ஏற்க் மறுத்து விட்டால் -அப்போது ....
ரத்த பந்தமாக இருந்திட்டாலும் ....
அவர்கள் யாராயினும் -உனக்கு ...
எதிரியாக தெரிவார்கள் ....
சொந்தமில்லா இந்த அம்மாவிற்கு .....
என்ன -பதில் சொல்லுவதென்று புரியவில்லை ...
பொதுவாக சுயநலமாக -உனக்கு ...
பதில் சொல்ல மனம் இடம்தரவில்லை ...
நானும் -ஓரு அம்மா என்ற முறையில் .....
நீ -விரும்புவதை உன்னை விரும்பும் ....
இதயங்களும் நேசித்து ஏற்றால் ....
இந்த -அம்மாவின் வாழ்த்தும் ....
உணக்கு உண்டு எப்போதும் ...
யாருக்கும் தெரியாமல் ....
உண்மையில் நல்ல மனதுடன் ..
உன் -நம்பிக்கை ஓரு வேளை ....
உன்னை -கைவிடும் பட்ச்சத்தில் ...
மீன் -தொட்டியில் நீந்தும் ....
மீன் குஞ்சுகள் பசிக்கு துடிப்பது -போல் ...
நீயும் உன் நேசிப்பும் கலங்கினால் ...
இந்த அம்மாவின் மனம் தாங்காது ...

இதயம்
கிள்ளி எறிந்த இதயத்தை -நீ ...
அந்த குள்ளி கிள்ளி எறிந்த -இதயத்தை ...
சேற்றிலிருந்து எடுத்தாயோ காப்பதற்கு -நீ ....
ஆனால் உன் கையில்லிருந்து ........
தவறிய இதயம் இரண்டாக ......
உடைந்து கிழே விழுந்தது -ஏனோ ..
அத்தகைய பலகீனமான ...
இதயம் யாருடையதோ ....
உன் -கை தவறி சிதறிய இதயம் .....
நீ -கொஞ்சம் இறுக்கிப்பிடித்து -அதை ...
நழுவ விட்ருந்தால் சில்லு
சில்லாய் உடைந்திருக்குமோ ...
அரிது அரிது
அரிது அரிது மானிடராய் ......
பிறத்தல் அரிது -அப்படி ...
பிறந்திடினும் நல்ல மனிதராய் ....
வாழ்ந்து காட்டுதல் அதிலும் அரிது ....
தவறு தவறு காதல் -தவறு ...
அதிலும் பெற்றோர்கள் .....
மறுக்கும் காதலெல்லாம் ...
தவறு தவறு தான் ......
உண்மை உண்மை ....
குடும்பம் உண்மை -அதில் ...
கிடைக்கும் காதல் உண்மை ....
வாழும் வாழ்கை உண்மை ....
கிடைக்கும் சதோஷம் உண்மை ...
மானிட பிறப்பினை உணர்த்திடும் ..
உலகம் இது என்பது உண்மை ...
நட்பு நட்பு கிடைத்தால் -உண்மை ...
பிரிதல் பிரிதல் இதில் அதுவும் உண்மை ...
உயிர் காக்கும் நட்பும் உண்மை ...
உறவை பிரிக்கும் நட்பும் உண்மை ..
உற்ற நேரத்தில் உண்மை நிலை ...
உணர்த்துதலும் இங்கு உண்டு


உன் காதல்
சிறகு முளைத்து பறக்க -நினைக்கும் ...
சின்ன பறவை உன் -காதல் .....
பறக்க துடித்தாலும் நிதானமாய் ......
தயங்கி நிற்க காரணம் -பயம் ..
உயரம் தெரிந்து விண்ணை -எட்ட ..
எட்டாத உயரத்தை அடைய நிணைத்து ...
உயரத்தில் பறக்கும் வில்லன் வல்லூறுகளிடம் ..
மாட்டிக்கொண்டால் என் செய்வது .....
சிறகு முளைத்த காதலின் ...
சிறகு வெட்ட பட்டால் கூட -பிறகு ..
முளைத்துவிடும் மீண்டும் முயற்சி ...
செய்யலாம் என்ற நம்பிக்கை வரும் ...
அனால் முழுங்கி விட்டால் அந்தோ ...
உன் கதை முடிந்து விடுமே .
.சொந்த மாமாவை போல -காக்கா ...
என்றால் எப்படியும் சமாளிக்கலாம் ...
தப்பிக்க வழி உண்டு -ஆனா ..
வல்லூறுகளிடம் முடியாத -போது ..
சிறகு முளைத்த சின பார்வை -நீ ..
அம்மா கொடுக்கும் உன்னவை ...
தின்று -விட்டு ..அடக்கமாய் -மரத்தில் ...
அமர்ந்து வேடிக்கை பார் போதும் ..
நேரம் வரும்போது அம்மா பறவை ..
உயரத்திற்கு உன்னை அழைத்தி செல்லும் ..
a
காதலித்தால்
காதலித்து பார்த்தால் ...
வானம் மட்டும் .வசப்படாது ....
அங்கிருக்கும் சூரியனும் ....
சந்திரனும் கூட உனக்கு அடிமை ...
நட்சத்திர கூட்டங்கள் -நீ .....
நீ அள்ளிதெளிக்கும் ....
முத்து குவியல்கலாகும் ...
பூமியும் உன் வசப்படும் ...
என்பது மட்டுமில்லை ...
அங்கு இருக்கும் மரம் ..
மட்டை செடி கொடி ...
உயிரினங்கள் எல்லாமும் ....
உன் ஏவளுக்கு காத்து நிற்கும் ...
பார்பவரை எல்லாம் நீ காதலித்தால் ...
இங்கு -வானத்திலும் பூமியிலும் ....
எந்த காதலயின் மனமும் ...
உனக்கு எப்போதும் வசப்படாது


சாட்
ஒன்னுமே புரியலை சாட் -பகுதியிலே...
மர்மமாய் இருக்குது ..
பயங்கரமாய் தெரியுது ...
யாரையும் புரியலை ..
எப்படின்னு தெரியலை ... ...
ஒன்னுமே புரியலை சாட் -பகுதியிலே...
மர்மமாய் இருக்குது
முகம் மறைத்து வருகிறார் ..
.நிழலாய் உருவம் காட்டுகிறார்கள் ...
கோரமுகத்தை மட்டுமா ...
உண்மைமுகத்தை கூடவும்...
உலகத்திற்கு மறைத்து காட்டுகிறார்கள் ...
பாசமாக பேசும்போதும் ....
பண்பாக பழகும்போதும் ...
ஆன் லைனில் பேசுவோம்...
உயிர்விடும்வரை நட்பாவோம் ....
என்று மரியாதையாய் சொல்லவும் ..
பவம் என்று பார்க்க போனால் ....
பாதை மாறி பேசுகிறார்கள் ....
ஆண்கள் மட்டுமே இங்கு ..
பெயர்மாற்றம் செய்கின்றனர் ....
முகத்தையும் மறைகின்றனர் ...
ஏனேன்று புரியலை ...
எதற்கு என்று தெரியலை ..
ஒன்னுமே புரியலை சாட் -பகுதியிலே...
மர்மமாய் இருக்குது
காத்திருப்பது
காதலிப்பதாக சொல்லி ...
நீ -கால் கடுக்க நாள் ...
முழுவதும் எனக்காக ...
காத்திருந்தாலும் நான் ...
உன்னை கடக்கும்போது .....
மொவ்நித்து போனாலும் ...
நாள் முழுவதும் நீ ....
என்னை தேடி வருவது ...
என்னக்காகவ இல்லை ...
என் தோழிகளை சைட் ....
அடிப்பதற்க்கோ என்று புரியவில்லை ...
என்னை மட்டும் நீ ...
தனித்து பார்த்தல் ...
ஓரு வேளை யோசிக்கலாம் ...
நீ எனக்காக வருவதென்று ...
ஆனால் -நான் தோழிகளுடன் ...
செல்லும்போது மட்டும் நீ ...
பின் தொடர்ந்து வருவதால் ..
எனக்கு அர்த்தம் புரியவில்லை ...
நீ -யாருக்கெல்லாம் குறிவைத்து ....
பின்தொடருகிறாய் என்று ...



தியாகம்
நான் -உனக்காக எதையும் .....
தியாகம் செயவேன் என்றேன் ...
ஆனால் -நீ ...எதர்காகவும் .....
உன்னை தியாகம் செய்யவில்லை ....
அதனால் நான் என்னை .....
தியாகம் செய்து என்னை ...
உனக்கு உணர்த்தி விட்டேன் ...
ஓய்வ்வொரு முறையும் -நீ ..
என் வாசலை கடக்கும் -போதும் ....
நீ -என் கொலுசுஒலி கேட்டு .....
திரும்பி பார்க்கும் அர்த்தமும் .....
பார்வையும் எனக்கு புரியவில்லை ...
என் வீட்டு எலிகள் .....
உனக்கு கிடைக்காமல் ...
என் கொலுசு சத்தத்தில் ....
பயந்து ஓடி விடுவதால் .....
என்னை நீ முறைபதாய் ...
.நான் நினைதேன் ....
திருட்டு பூனையே...

செவ்வாய், 16 ஜூன், 2009

இங்கு படிக்கும் போது இடைவேளையின் ...
எல்லோரும் தணீர் அருந்த என் வீட்டிற்கு...
வருவார்கள் அங்கு இரண்டு குடத்தில் ...
ரெடியாக இருக்கும் தாத்தாவின் கட்டளை படி ....
அப்போதெல்லாம் தண்ணீர் கஷ்ட்டம் ....
தீனிகள் வித விதமாய் விற்கும் ..
பள்ளிவாசலில் ஓரு வயதான பாட்டி ....
குடவாரஞ்சு பழம் கொய்யாபழம் .....
முந்திரிப்பழம் கம்பு இனிப்பு உருண்டை ...
நாறு மிட்டாய் சேவாய் பழம் ...
கெலாக்காய்மாலை கெலாப்பழம் ..
விடாம்பலம் பென்சில் மிட்டாய் ...
இன்னும் நிறைய வகைகள் வைத்து இருப்பார் ...
ஓரு குடையின் கீழ் அமர்ந்து ....
வெயில்லில் பிள்ளைகளுக்கு காத்திருப்பது ....
பாவமாக இருக்கும் அந்த பாட்டிக்கு ...
உதவ அம்மாவிடன் தினமும் ...
காசு வங்கிசென்று பாட்டியிடம் எதாவது ..
வாங்கி ஏழை தோழிகளுக்கு கொடுப்பேன் ...
அங்கு இருக்கும் மைதானத்தில் இடைவேளையின் ..
.போது விளையாடுவோம் அங்கு குரவர்கள் ..
கூட்டம் இருவது குடில்களில் தங்கி இருப்பார்கள் ..
பண்ணி அறுத்து கூறு போடுவார்கள் எப்பா பார்த்தாலும் ..
இன்னும் அந்த கூட்டங்கள் அங்குதான் இருக்கின்றன ...
மைதானத்தில் மோடி மஸ்தான் வித்தைகளும் ...நடைபெறும்
கூடை ராட்டினங்களும்
கை சுற்று ராட்டினங்களும் போடுவார்கள் ....
அப்புறம் ஜவவரிசி சேமியா போட்ட ...
வெல்ல பாயாசமும் தள்ளு வண்டியில் ..
சர்பத் சேமியா ஐசும் விற்கும் ....
அந்த வயதான பாட்டியின் நிலை ..
இன்று என் மனதில் பசுமையாய் இருக்கிறது
நான் படித்த பள்ளியன் பெயர் ....
பாரதமாதாபிரைமரி பள்ளி ,....
சிறு வயதிலேஉண்மை பேசனும் ....
நீதி நேர்மை கடமை கடைபிடித்து ...
வாழவேண்டும் என்ற வெறி உண்டு ..
ஐந்தாம் வகுப்பில் ஏற்காடு டூர் ...
பள்ளியில் அழைத்து சென்றார்கள் ....
ஒருவருக்கு ஐந்து ரூபாய் சார்ஜ் ..
உணவு நாங்கள் எடுத்து சென்றோம் ..
பஸ்சுக்கு டிக்கெட் ஓரு ரூபாய் ..
அங்கு முதல்லில் ஓரு சர்சுக்கு அழைதுசென்றார்கள்..
பின்பு பட்டுபூஜி பண்ணைக்கும் .....
பக்கோடாபைண்ட் லேடிசிட் போட்அவுஸ் ..
அழைத்து சென்றார்கள் அங்கு சாப்பிட ...
முகம்அளவு பெரிய முறுக்கும் ....
மைசூர் பாகும் கொடுத்தார்கள் ..
மாலையில் திரும்பும் போது ...
டீ கடைக்கு அழைத்து சென்று .....
டீயும் பெரிய பண்ணும் வாங்கி கொடுத்தார்கள் ..
ஜாலியான ஐந்து ரூப்பா டூர் மறக்கமுடியாது ..
இந்த பள்ளி வாழ்கையில் மறக்கமுடியாத ....
தோழிகள் மகேசுவரி செல்வி ....
மகேசுவரிக்கு ஊசிபோட்டு அது ...
காலிலே எடுக்கமுடியாமல் தங்கியதால் ....
கால் ஊனம் இழுத்து இழுத்து நடப்பாள் ..
அவள் மீது இறக்கம் அதிகம் ..
நோட்டு எடுக்க அவளுக்கு துணையாக ...
அவள் வீட்டிற்கு சென்று இருகிறேன்


அவள் மிகவும் ஏழை அவளை ....
யாராவது கேலி செய்தால் தாத்தாவிடம்....
சொல்லி கண்டிப்பேன் ..செல்வி ..
அவளுடைய வீடு சுடுகாட்டில் இருக்கும் ...
ஓரு முறை சென்று இருகிறேன் ..
இதில் செல்வியையும் ரேனு நிர்மலா....
இவர்களை இன்றும் பார்கிறேன்
என் நினைவுகள் (நான்கு)
நின்று விட்டனர் அவர்கள் ....
நான்கு முடிந்து ஐந்தாவகுப்பு ஆரம்பம் ..
சுத்தம் ஆங்கிலமும் கணக்கும் பாடம் ...
நடந்தால் கணமட்டும் அங்கு இருக்கும் ...
மண்டையில் எதுவும் ஏறது ...
தேர்வின் போது படிக்க பயந்து ....
தினமும் குழந்தைகளுக்கு சத்துணவு ....
தயாரிக்க ஐந்தாம் வகுப்பிலிருந்து ...
மூவர் செல்லவேண்டும் படிக்காத போது ..
நான் போகிறேன் என எழுந்து சமைக்க ..
போய்விடுவேன்
latha:
எச் .எம் கொடுக்கும் ஓரு ரூபாவில் ....
பள்ளிக்கு எதிரில் இருக்கும் வொர்க்சாப்பில் ...
இருவத்தி ஐந்து காசுக்கு பெட்ரோலும் ....
சிறிது தூரம் சென்றால் புளிய மரத்திற்கு ....
அடியில் மரபெட்டி உடைபவர்களிடம் .....
இருவத்தி ஐந்து காசுக்கு மரத்துண்டு ...
வாங்கிக்கொண்டு மளிகை கடையில் ....
பத்து காசுக்கு கடுகு உளுத்தம் பருப்பு ....
வாங்கிக்கொண்டு இன்னும் சிறிது...
தூரம் சென்று காய்கடையில் மீதி ...
நாற்பது காசுக்கு மிளகாய் வெங்காயம் ....
வாங்கிவந்து கோதுமை ரவையில் .....
எங்களைவிட பெரிய பாத்திரத்தை வைத்து ...
விறகு அடுப்பு பற்ற வைத்து ....
சத்துணவு ஓரு மணிக்குள் சமைத்து தரவேண்டும் ..
பின்பு அப் பாத்திரங்களை செங்கல் கொண்டு ...
பளிஸ் என்று தேய்த்து வைப்பதற்கும் ...
பள்ளி முடிந்து பெல் அடிப்பதற்கும் ...
சரியாய் நேரம் முடிந்து விடும்
அரையாண்டு தேர்வில் தமிழ்லில் ...
வெறும் ஐந்துமார்க் யாரிடமும் ...
பேசாத அமைதியான அப்பா ....
அம்மா இந்தமாதிரி மார்க் எடுகிராளே...
சுத்த மக்கு என்று ..திட்டியதும் ....
லதா என்ற அவள் பெயரை சரியாக ....
கையெழுத்து போடதெரிந்தால் போதும் ...
என்று சப்போட் செய்தார் இருந்தாலும் ....
ஐந்து மணிக்கு எழுப்பி தமிழ் கற்று கொடுத்தார் ...
அப்பாவும் அ ஆ ஒழுங்காக எழுத் ......
தெரியாமல் ஒறே ஓரு அடி தலையில் ..
விழுந்தது இன்றும் மறக்க முடியாது ...
எப்படியோ படித்து பரிட்சை முடிந்தது ..
எல்லோரும் பாஸ் அப்பெல்லாம் ....
படித்தாலும் படிக்காவிட்டாலும் ...
ஐந்தாம் வகுப்புவரை எல்லோரும் பாஸ்தான்
நாகராஜன் என்ற பையன் ......
என்னை மிரட்டி பென்சில் சாக் ....
ஐந்து பைசா பத்து பைசா பறித்தானே ...
அவன் தந்தை பாம்பாட்டி ஆனதால் ...
காசு தராவிட்டால் பாம்பை விட்டு கடிப்பேன் ...
என் மிரட்டியதால் பயந்து -அம்மாவிடம் ....
தீனி வாங்க என்று பொயசொல்லி ....
காசு வங்கி தினம் தருவேன் ....
பொருத்து பொறுத்து போன -நான் ...
பள்ளி குழந்தைகள் இடைவேளையின் போது ..
என் வீட்டில் தான் தண்ணீர் அருந்த வருவார்கள் ...
அப்போது தாத்தாவிடம் அவனை -காட்டி கொடுத்தேன் ..
தாத்தா அவன் வீட்டிற்கு சென்று -
அவன் தந்தையை திட்டினார் -எஅரியாவின் ...
பெரிய மனிதர் பொல்லாப்பு வேண்டமென் ...
அவர்கள் வீட்டை காலி செய்து .....
வேறு இடம் சென்று விட்டார்கள் ....
மன நிம்மதியாய் பள்ளி சென்றேஅன் ....
இது -அப்பா அம்மாவிற்கு தெரியாது ..
முதல் வகுப்பு இப்படி முடிந்தது ..
எ ஆ இ ஈ கற்று முடித்து ....
இரண்டாம் வகுப்பு நேபகம் சொல்லும்படி இல்லை ..
மூன்றாம் வகுப்பில் மேரி டீச்சர் ....
உமிழ்நீர் பற்றி அறிவியலில் பாடம் ...
நடத்திட எல்லோரிடமும் ஐந்து காசு ....
என்று ஐந்து ரூபாய் வசூல் செய்து ...
பொரியும் நடகடலையும் வாங்கிவந்து
பகுதி மூன்று (என் நிணைவுகள் )
எல்லோருக்கும் கொடுத்து மென்று ....
திங்க சொன்னார் தின்று விட்டு ...
எல்லோரும் உமிழ்நீர் வருகிறது -என்றனர் ..
அடுத்து நான்காம் வகுப்பு போனதும் ....
ஆங்கிலமும் கணக்கும் வராததால் ...
வாத்தியாரிடம் வாங்கிய அடிகள் ....
ஜெயராம் என்ற அந்த ஆசிரியருக்கு .....
பட்ட பெயர் வாட்ச்அடி வாத்தியார் ...
அவர் பெயரை சொன்னால் குலை நடுங்கும் ...
ஐந்து ஸ்கேல்களை ஒன்றாக .பிடித்து .....
விசிறிபோல் விரித்து வாட்ச் கட்டும் .....
இடத்தில் பட்டை பட்டையை அச்சு பதிய ....
அடிபதனால் அவருக்கு அந்த பட்ட பெயர் ...
பிறகு இரண்டு கைகளையும் மடக்கி ....
டேபிளில் பத்து முறை குத்தவேண்டும் ...
காதை பிடித்து உயிர் போகும்படி ...
நெட்டி எடுப்பார் இருவர் எதிர் எதிராக....
நின்று தோப்பு கரணம் போடவேண்டும் ....
இங்கு பதினாறு வயதில் நான்காம் வகுப்பு ...
படிக்க அண்ணனும் தங்கையும் என் ...
வகுப்பில் சேர்ந்தார்கள் அவர்கள் ....
வடநாட்டை சேர்ந்தவர்கள் .....
அண்ணன் ரவி தங்கை பானு ...
அவள் என்னது தொளியானால் ....
வாத்தியாரின் அடி தாங்காது ...பகுதி மூன்று (என் நிணைவுகள் )
எல்லோருக்கும் கொடுத்து மென்று ....
திங்க சொ
உன் காதல்
சிறகு முளைத்து பறக்க -நினைக்கும் ...
சின்ன பறவை உன் -காதல் .....
பறக்க துடித்தாலும் நிதானமாய் ......
தயங்கி நிற்க காரணம் -பயம் ..
உயரம் தெரிந்து விண்ணை -எட்ட ..
எட்டாத உயரத்தை அடைய நிணைத்து ...
உயரத்தில் பறக்கும் வில்லன் வல்லூறுகளிடம் ..
மாட்டிக்கொண்டால் என் செய்வது .....
சிறகு முளைத்த காதலின் ...
சிறகு வெட்ட பட்டால் கூட -பிறகு ..
முளைத்துவிடும் மீண்டும் முயற்சி ...
செய்யலாம் என்ற நம்பிக்கை வரும் ...
அனால் முழுங்கி விட்டால் அந்தோ ...
உன் கதை முடிந்து விடுமே .
.சொந்த மாமாவை போல -காக்கா ...
என்றால் எப்படியும் சமாளிக்கலாம் ...
தப்பிக்க வழி உண்டு -ஆனா ..
வல்லூறுகளிடம் முடியாத -போது ..
சிறகு முளைத்த சின பார்வை -நீ ..
அம்மா கொடுக்கும் உன்னவை ...
தின்று -விட்டு ..அடக்கமாய் -மரத்தில் ...
அமர்ந்து வேடிக்கை பார் போதும் ..
நேரம் வரும்போது அம்மா பறவை ..
உயரத்திற்கு உன்னை அழைத்தி செல்லும்


என் நினைவுகள்
ஷண்முகம் கோகிலா தம்பதியத்ன் ....
ஆறு குழந்தைகளில் நான்கவதாக .....
பிறந்த என் பெயர் சாலம்மாள் .....
என்கின்ற லதா பரிசையின் போது ...
பெயர் எழுத நேரம் ஆகக்கூடதென்று ...
சித்ரா ,பிரபா ,ராஜி , லதா ,சாந்தி ,நந்தினி ...
இரண்டு மூன்று எழுத்தில் வருமாறு அப்போதே ...
அழகான பெயர்களை அருமையாய் வைத்தார் ,,,,
நான்கவதாக பிறந்த நான் என் நினைவுகளை ...
இங்கு செதுக்குகிறேன் எது வாங்கினாலும் ..
பெற்றோர்கள் எல்லோருக்கும் ஒறே மாதிரி ...
எல்லோருக்கும் வங்கி தருவார்கள் ....
இனி என்நினைவுகளை சொல்லுகிறேன் ..
மூன்று வயது சின்னகுழந்தை ...
இனை சுமந்து வெகுதூரம் .....
நடந்து சென்று தையல் கற்ற -அம்மா ...
வித விதமாய் ஆடை தைத்து ..
அலங்காரம் செய்து மகிழ்ந்தாலே ....
ஐந்து வயது பிறந்ததும் .....
பள்ளி பருவம் வந்ததென ..
சேர சென்ற என்னை -கையை வளைத்து ...
காதை தொட சொன்னதும் ...
கை எட்டாமல் போனதால் -அனுமதி ...
மறுக்கப்பட்டு அழுது கொண்டு ..
விடு திரும்பியதும் -மீண்டும் ...
ஆறுமாதம் கழித்து காதை தொட்டு ...
பள்ளியில் சேர்ந்தேன் பாடம் படித்திடவே......
உடன் படித்த பக்கத்து தெரு

செவ்வாய், 9 ஜூன், 2009

அன்புள்ள மகனுக்கு
அன்புள்ள மகனுக்கு -உன் ...
அப்பா அம்மா எழுதும் ...
அன்புக் காடிதம் ...
நீ -குளு குளு அறையில் ....
கணிப்பொறியில் பனி செய்யினும் ...
நம் - கரிச்சல் காட்டை ....
மறக்க மனம் இல்லையோ ....
ஏர் பிடித்த உன் -தந்தையின் ...
கரம் பிடித்து நடக்க -இனி ...
உனக்கு -இப்போது நேரம் கிடைக்குமோ ..
வெயில் மழையில் நனைந்தாலும் ...
கஞ்சி குடித்தாவது -நாங்கள் ...
எம் நிலை மாற -உன்னை ...
படிக்க வைத்து வீண் போகவில்லை ...
மகனே -கூலிகள் எனும் நம் நிலை ....
இப்போது -மாறி போனாலும் ...
உயர்நிலையில் இருந்தாலும் ...
பட்டாம் பூச்சியாய் -நீ ...
எங்களுடன் வயல் காட்டில் ...
திரிந்த இனிய நினைவுகள் ...
இனி -எப்போது கிடைக்குமோ ...
உலகம் -சுற்ற நீ எங்களை ....
அழைத்தாலும் இக் கிராமமே ....
எங்களுக்கு உலகம் அப்பா ...
இங்கு இருக்கும் இயற்கையும் ....
குளு குளு காற்றும் ....
மனம் -தொட்ட தென்றலும் ...
இனிய -மண் வாசனையும் ...
சல சலக்கும் ஆற்று நீரும் ...
அங்கு கிடைக்குமோ ...
பள பளக்கும் பட்டினத்தில் ....
உண்மை -அன்பு கிடைக்குமா ...
முதலில் நீயோ சில நாட்கள் ....
கிராமம் வந்து எங்களுடன்

தங்கிவிடு தங்கிவிடு ...
அது போதும் எங்களுக்கு ....
எப்போதும் சந்தோசம் ....
வருகிறோம் வருகிறோம்
எம் -வாழ் நாட்களின் இறுதியில் ...
உன்னுடனே இருப்பதற்கு ..
நாங்கள் இங்கு இருந்தாலும் ..
எம் -மனங்களோ எப்போதும் ...
உன்னை சுற்றி மட்டுமே
கண்ணாடி
என்னவளே என் கன்னத்தில் ....
நீ கொடுத்ததோ என் -இதயத்தில் ....
இடியாய் இறங்கியதால் -அது ...
என் -நினைவில் மண்ணாய் விழுந்ததே...
கணவில் உன்னை முத்தமிட்டதற்காக .....
என் -காதலியாய் உன்னை நினைத்து ...
நீ-தந்த பரிசு உன் கால் செருப்பில் ...
பல பல அடிகள் மட்டும்


கதவு
காண்ணாடி கதவின்னுள் இருக்கும் ..
உருவம் பொருட்களை -அறியலாம் ...
ஆயினும் ஒலியை கேட்டல் முடியாது ...
மரம் இரும்பு கதவுகளின் ..
உட்பக்க உருவம் பொருட்களை ...
பார்த்தல் இயலாது -ஆயினும் ...
ஒலியை அறிதல் முடியும் ...
ஆனால் -ஜெயில் கதவுகளில் ...
உள் வெளி இருபுறமும் ....
உருவத்தையும் பொருளையும் .-பார்த்தாலும் ....
ஒலியினை அறிதலும் முடியும் ..
ஆனால் -அவற்றின் உண்மை நிலைதனையும் ..
அவர்களின் உண்மை மன நிலைமையையும் ....
அறிதலென்பது முடியாததே ஆகும்

கிடைத்தது
உளிகொண்டு செதுகியதால் .....
பாறை சிற்பமாயினும் ....
மதி கொண்டு செதுக்கிய -அறிவே ....
பட்ட படிப்பாய் ஆனதுவும் ....
பலவகையாய் சமைத்த உணவே....
அருன்சுவையாய் சுவைப்பதும் .....
சுருதி சேர்த்து பாடும் வரிகளே ....
பாடலாய் இன்பம் தருவதும் ....
சலங்கைகள் கோர்த்த கொலுசே ...
ஜல் ஜல் என ஓசை தருவதும் .....
பலவண்ண மலர்களில் சேகரித்து ....
ஒரு -கூட்டில் கிடைத்த தேன் சுவைப்பதும் ....
இயற்கையாய் கிடைதலே -ஆயினும் ....
அன்பும் நட்பும் ஒருவரை -நாம் ....
தெரிந்தும் தெரியாமலும் -அவரை ...
பார்த்தும் தானாகவே -நம் ....
மனதில் உதிபதாகும்
ஒன்ற்லிருந்து ஒன்று
நம்பிக்கையின் நாணயம் -நட்பு ....
உன்னத உணர்வின் நாணயம் -அன்பு ....
உயிரோடு இணைந்த உன்னதமே - தாம்பத்யம்
உணர்வோடு கலந்த வாழ்க்கையோ - ..குடும்பம் ..
பாசத்தால் பினைந்ததோ -பந்தம் ....
உதிரத்தில் உதித்த முத்துக்கள் -குழந்தைகள் ...
உறவுகளில் மலர்வதே -சொந்தங்கள் ....
திருமணத்தில் இணைவதே -தம்பதியர் ....
எதிலும் சம்பந்தம் இல்லாது -வருவது ....
எதிலும் இணையாது எல்லா - உயிர்களுக்கும் ..
என் நிலையிலும் வருவது - மரணம்


குப்பை மேடு
குப்பை மேடும் கோபுரமான்தே.....
குப்பைகாரனின் முயற்சியால் .....
காகித குப்பைகளை சேகரித்து ....
விற்றதால் கிடைத்த - பணம் ....
என்னும் காகிதத்தால் -மதிப்பாய் ....
உயர்ந்ததுவே குப்பைமேடும் ....
கோபுரமாய் உயர்ந்த கோபுரமாய்

இதயம்
நான் உன்னை விரும்புகிறேன் ......
என்றுரைத்த வாக்கியம் -அவள் ....
இதயத்தில் இனிமையாய் - இன்பத்தை ....
தூண்டுகிறது என்றாளே......
ஆனால் -இன்னொருவனையும் நான் ...
விரும்புகிறேன் என்று அவளுரைத்த ....
அம் -மூன்று வாக்கியமோ ...
என் - இதயத்தில் இடியாய்-இறங்கியதால் ...
என் -இதயம் நொறுங்கிப் போனதுவே

கனவு
நிழலும் நிஜமும் ...
நிகழ்வது கணவில் ....
நினைத்ததை செய்வது ....
வாழும் வாழ்வில் மட்டும்தான் ...
கனவுகள் எல்லாம் நிகழ்வதும் இல்லை ..
நிகழ்வதெல்லாம் கணவாய்....
போய்விடுவதும் இல்லை
பனிக்கட்டி
பனிக்கட்டியாய் குளிர்ந்த -இதையம் ....
பனி - மெல்ல மெல்ல கறைந்து ....
காணாமல் மறைவது போல் .....
அவள் -பேசில் கரைந்து போய்....
என் -சொத்தெல்லாம் மறைந்ததுவே....
காணாத காற்றை போல் .....


கண்ணீர்
கண்ணீர் கப்பலிலே ...
தத்தளிக்கும் விழிபாவையே.....
நான் -கண் மூடி விட்டாலே...
நீர் வடிந்து நிற்பாய் -நீ ...
இருட்டில் வழி தெரியாது

பொம்மலாட்டம்
பொம்மலாட்டம் நடத்துவோரின் .....
வாழ்வு நிலை மாறியது -எப்போதே .....
நூலிழையாய் இவர்கள் -வாழ்வதும் .....
எங்கேயோ சில இடங்களில் தற்ப்போதே...


... பிரகாசம்
எரிகின்ற தீப சுடரின் ...
பிரகாசம் போல் ....
தெளிந்த மனங்களின் .....
நினைவுகள் எப்போதும் .....
முன்னேற்ற் பாதைகளில் ...
முன்னேரி சுடர்விட்டு .....
பிரகாசிக்கும் பிரகாசமாக மட்டுமே ...

சிலிர்ப்பு
பனித்துளி இறங்கிய ...
தொண்டை குழி சில்லிட்டு ...
உடல் சிலிர்க்கும் சில -நிமிடங்கள் ....
சயனைட் இறங்கிய .....
தொண்டை குழி சில்லிட்டு ....
உடல் -சிலிர்ப்பு அடங்கிவிடும் ....
உடல் விறைத்து உயிர் -நின்றுவிடும் ....
அந்த சில நிமிடங்களில்
கண்ணீr
கண்ணீர் கப்பலிலே ...
தத்தளிக்கும் விழிபாவையே.....
நான் -கண் மூடி விட்டாலே...
நீர் வடிந்து நிற்பாய் -நீ ...
இருட்டில் வழி தெரியாது ...


இதையம்
மின்னலாய் வந்தவளே...
சுனாமியாய் போனது ஏனோ .....
என் -இதையத்தை சுருட்டிக்கொண்டு ...
மீண்டும் வருவாய் -என ...
காத்து இருக்கிறேன் உனக்காக ...
உன் -இதையத்தையும் சேர்த்து ...
என்னிடம் திருப்பி தருவாய் என்பதற்காக ...

சிறகு
சிறகு விரித்து பறக்கும் - பறவைக்கு .....
பறக்கும் இடமெல்லாம் சொந்தம் .....
சிறகில்லா பாவைகளுக்கு ....
இருக்கும் இடமே சொந்தமில்லை ....
சில இடங்களில் இப்போது
நினைவில் நின்ற நீங்கா -நட்பே....
உன்-மாறாத நட்பை மனதில் ....
பதிய வைக்க அனுப்பியதோ -இந்த ...
தூது ஓலை எனக்காக நன்பறே

கலைக்கூடம்
கலைக்கூட சிற்ப்பங்களை ...
காண்பதற்கு எல்லோருக்கும் ....
வரி விதிப்பு உண்டு எப்போதும் ...
வீட்டில் வளரும் உயிர் சிற்பங்களுக்கு ...
மற்றவர்களுடன் பேச உண்டு எப்போதும் ...
தடை விதிப்பு தடைவிதிப்பு
கவிதை பாசறை
திறந்திட்ட கவிதை பாசறையின் - கதவுகள் ...
உனக்கு - வந்தனம் சொல்லி அசைகிறதே...
உள்ளே- வந்துவிடு தோழா .....
நட்பு -எனும் ஜோதியில் நீயும் .....
ஐகியம் ஆகிட வருக வருக ...
என - வந்தனம் செய்கிறேன் .....
தூய நட்புடன் என்றென்றும்
சந்தோஷ பூந்தோட்டம் அமைத்து .....
சந்தோசமாய் வாழ்ந்திடுவோம் .....
அழகு பூக்களை பெற்று ......
ஆனந்தமாய் வாழ்ந்திடுவோம்

கிராமத்து ஆசை
கஞ்சி கலையம் எடுத்து ....
கருவாட்டு துவையல் செஞ்சி ....
தலைமேலே சுமந்து வரும் ....
மல்லிகை பூ கொண்டைகாரி ....
மையில் கணக்காய் நீ நடந்து -வந்தாய் .....
எம் -மனசு நோகுதடி தங்கமே....
நீ -வந்த பதையில்லே ......
கல்லும் முள்ளும் குத்தியதோ ....
கால்வயிறு கஞ்சிக்காக ....
கதிர்றருத்து களைபறிக்கும் -எல்லோருக்கும் ....
களைப்பு தெரியாமல் வேலை செய்ய ...
மனம் குளிர பாடுபவளே.....
மட்சானின் மனசுகுள்ளே....
ஆசை ஒன்னு இருக்குதம்மா .....
நம் -காலம் முடியும் முன்னே......
நாலு காசு சேர்த்து வைத்து .....
காதோலை மூக்குத்தியும் ......
ஐந்துவட சங்கிலியும் உன் -கழுத்தில் ....
பூட்டிவிட்டு உன் முகத்தில் .....
சிரிப்புதனை மனம் குளிர பார்த்திடனும் ....
புள்ளகுட்டி எல்லாத்தையும் .....
.விவசாயம் படிக்கவைத்து
சீமைகெல்லாம் அனுப்பி வைத்து .....
கிராமங்களின் புகழ் பரப்பி .....
பொருளாதார தரம் உயர்த்தி ....
நம் -தமிழ் நாட்டை நிலை நிறுத்தி ....
உலக தரத்தில் தாய்நாட்டின் புகழ் -பறப்பி...
பாராட்டு பெறவேண்டும் ....
பார்புகழ வாழ்ந்திடுவோம் ....
மனிதனாய் பிறந்திட்ட ......
பிறவி பயன் அடைந்திடவே
உதாரண (அறிவு )
மனிதர்களின் பலத்திற்கு ..
.யாணையை ஒப்பாகவும் ....
மதிநுட்பத்திற்கு நரியையும் ....
கர்ஜனைக்கு சிங்கத்தையும் ....
பாய்வதற்கு புலியையும் ....
துள்ளி ஓடுவதற்கு மானையும் ....
நாலுகால் பாய்சலுக்கு முயலையும் ...
நிதானத்திற்கு ஆமையையும் ...
..இருக்க பிடிப்பதற்கு உடும்பையும் ....
நெளிந்து ஆடுவதற்கு பாம்பையும் ....
குறி சொல்லுதற்கு பல்லியையும் ....
தாவுவதற்கு தவளையையும் .....
சுறுசுறுப்புக்கு எறும்பையையும் ......
ஒற்றுமைக்கு காகத்தையும் ....
தாவிடும் மனதிற்கு பச்ஜோந்தியையும் .....
துண்டிக்கும் உறவுக்கு வெட்டுக்கிளியையும் .....
உல்லாச மனதிற்கு பட்டாம்பூஜியையும் ......
கூர்ந்த பார்வைக்கு கழுகையும் ....
அசிங்கமான தோற்றத்திற்கு தேவாங்கையும் .....
உள்நோக்கிய உருண்ட முழிக்கு ஆந்தையையும் ....
உலகம் சுற்றுவோர்க்கு பறவையையும் ...
ஒற்றைகாலில் நிற்பதற்கு கொக்கையும் ...
பேராசைக்கு முதலையையும் ...
திருட்டு முழிக்கு பூனையையும் ....
எரிந்து விழுவதற்கு நாயையும் ....
வழுக்கி செல்வதற்கு மீனையும்

வேகமாய் ஓடுவதற்கு குதிரையையும் ....
உயரத்திற்கு ஒட்டகத்தையும் .....
கெட்டு போவதற்கு கழுதையையும் ....
அசையாமல் நிற்பதற்கு எருமையையும் ....
அசை போட்டு தின்பதற்கு மாட்டையும் ....
பொதி சுமப்பதற்கும் kaluthaiyum ....
கூட்டமாய் வாழ்வதற்கு தேனீகளையும் .....
இன்னும் எத்தனையோ உதாரணங்கள் .....
ஐந்தறிவு படைத்த இவை எஅதுவும் .....
தம் வாழ்விற்கு ஆறறிவு மனிதனை .....
உதாரணம் காட்டி வாழ்வதில்லை .......
அப்படி எதாவது வார்த்தை இருந்தால் சொல்லுங்களே.....
.ஆறு அறிவு சிறந்ததா இல்லை .......
ஐந்து அறிவு சிறந்ததா சிந்தியுங்கள் ...
..இல்லை ஆறு அறிவுதான் யாருக்கோ

பூ மனம்
மாமனை வெறுத்து ஒதுக்கும் .....
மரிக்கொழுந்து வாசமுள்ளவளே .......
தோகைஎன விரித்த உன் -கூந்தலிலே ....
தாழம்பூ ஜடை போட்டு ....
முகம் -தாமரையாய் மலர்பவளே.......
அத்தானின் முகம் பார்த்து -உன் ....
ரோஜா இதழ் விரித்து ......
வெண்முல்லை பூ சிரி சிரிப்பாய் ....
ஜாதி மல்லி பூ எடுத்து ....
.சரம் சரமாய் தொடுத்து வைப்பாய் ....
குண்டுமல்லி கூட்டத்தில்லே நீ-மஞ்சள் ....
சாமந்தியாய் தனித்து நிற்ப்பாய் .......
செம்பருத்தி பூ போல .....
தலை சாய்ந்து நீ -நடப்பாய் .....
ராம்பான பூ எடுத்து -என் ...
மீது நீ எறிந்தால்......
என் -சப்பாத்தி கல் மனதில் ......
பூ -மணங்களும் வீசுதடி ........
கடவுளை அற்சிக்கும் .....
புனிதமான துளசி ஆனவளே ....
பூ கடையின் சொந்தகாரி .......
பூங்க்கொடியே உனக்கு நானும் .......
பூ சூட வந்திடுவேன் .....
பூ மாலை உனக்கு சூட்டி ..........
பூவை உன்னை மனந்திடுவேன் .......
மாமனை வெறுக்காதே
நீ .. -மனம் குளிர ஏற்றுக்கொள் ........
மாலை சூட்டி என்னை -நீ ...
மணாளனாய் ஏற்றுக்கொள்
தூது ஓலை
செங்கதிர் நிறத்தாளே ......
பூங்கொடி இடையாளே ......
வெண்மதி முகத்தாளே .......
உன் -கயல்விழி அசைவினிலே..,..
நான் -மதி மயங்கி நின்றேனே......
உன்-அதரங்களின் சிரிப்பினிலே.....
முத்து பற்கள் ஜொலிக்குதம்ம ........
.பிறை நிலா நெற்றியினிலே ....
நட்சத்திர பொட்டு மின்துதம்மா....
உன்- கிளி மூகுதனில் .......
புல்லாக்கு அசைந்து ஆடுதம்மா ...
என் -இதய ராணி நீ என்றால் .....
இமை மூடி ராஜகுமாரன் -எனக்கு ....
நீ- சம்மதம் சொல்லிடம்மா ...
எம் - படையுடன் வந்து உன்னை ....
பட்டத்து ராணியாய் அழைத்து செல்வேன் ....
ஓலையில் -வந்த உன் ஓவியமோ ..
என் -இதய கமலத்தில் ....
இன்பமாய் மலருதம்மா ...
என்னை சித்தம் கலங்க வைத்த ...
நீயும் - என் ஓவியத்தை கண்டு ....
உம்- மன நினைவுகளை மடல் -எழுதி .....
எம் - ஒற்றனிடம் தூது அனுப்பிடம்மா ....
வந்தனம் சொல்ல காத்திருக்கும் .....
உந்தன் -ராஜகுமாரன் நானம்மா

வெண்மை (தூய்மையானவள் )
வெண்புறாவே வெள்ளை -நிலாவே ....
பால்வண்ணம் கொண்டவளே ....
வெண்சங்கு கழுத்தினிலே.....
வெண்முத்து மாலையணிந்து ......
வெண்பஞ்சு மேகத்திலே.......
தேவதையாய் வந்தவளே....
தெளிந்த நீரோடையாம் என் -மனதில் ....
தெவிட்டாத தேன் சுரந்தாய் .....
ஈடில்லா - உன் அழகில் ......
மயங்கிட்ட என் மனதை ....
வெண்பணி போல் கறைதாயே ....
பாற்க்கடலாம் என் மனதை .....
அன்பெனும் மத்திட்டு கடைந்தாயே......
வெண்நுரை பொங்கும் அலைதனிலே .....
வெண்ணையாய் திரண்டதுவே என் -அன்பு ....
வெண்ணை உண்ட உன் -மனமோ .....
வெண் மேகமாய் விரிந்ததுவோ ....
என் -தூய அன்பை நீ ஏற்றிட்டாய் ....
பல -நிலையில் மாறினும் ......
கலப்படமில்லாத பாலதுவோ .....
வெண்மை நிறம் மாறாதது போல் ....,
நம் - அன்பும் மாறாது நிலைத்துவிடும் ......
வெள்ளை மனம் படைதோர்க்கு -நம் .....
அன்பின் -எல்லையை எட்டி பிடித்தால் ......
வெள்ளி - நிலாவை கையில் பிடித்தது போல்
மாதவி
சிறப்பாய் வீணை மீட்டி பாட்டிசைக்கும் .......
தாசி குலத்தவளாம் ....
நாட்டிய தாரகையாம் ....
தன்- அரங்கேட்ற நாட்டியத்தில் .....
தான் -எரியும் மாலை அதுவோ ......
எபவர் -கழுத்தில் விழுந்தாலும் ...
அவனே-தன் மணவாளன் என ......
எண்ணி - எறிந்த மாலையது விழுந்ததுவே ....
கோவலன் கழுத்ததனில் -அவனும் ......
அவள் -அழகிலும் பாட்டிலும் மயங்கிட்டு .....
அவள் பின் .... சென்றானே
இருவரும் -சந்தோசமாய் வாழ்ந்திடவே......
அன்பினில் -மலர்ந்த சிசு அதுவும் ....
பெண்ணாய் பிறந்து பெயர் பெற்றாலே.... .
மணிமேகலை தான் என்று ...
பெருந்தகையன் கோவலன் பொருள் .....
அத்தனையும் கவர்ந்தபின் -மாதவியின் ......
தாய் அவள்லோ கேலி அவனை செய்திடவே .....
வெட்கித்து திரும்பிநானே ......
மணைவியவள் கண்னகியின்பால் .....
கோவலனவன் தன்னை பிறிந்த ......
காரணம் தான் புரியாது -அழுது ....
புலம்பினாளே மாதவியும் -பின் ....
அவன் -நிணைவுதனை மறக்க முடியாது ...
பெண் துறவியாய் ..மாறிட்டாளே.......
குழந்தையது மணிமேகலையோ

குமரி பெண்ணாய் வளர்ந்ததுவே ....
அவள் -அழகில் மயங்கிட்ட ......
இளவரசன் அட்சயக்குமாரன் -தான் ...
அவளை -விரும்புவதை அவளிடமே கூறி ....
அவள் -சம்மதமும் பெற்ற்றானே....
திருமணமும் செய்திடவே முடிவதுவும் ......
செய்திட்டு காணகத்தில் இருவரும் .....
சுற்றிவர எதிரிகள் அவனை -கொன்றிடவே...
மனம் -நொந்த மணி மேகலையோ .....
அவன் -நினைவை மறக்க முடியாது ...
தானும் -இளம் துறவியாய் .மாறிநாளே......
தான் -தாயை போல் அவளும் தானே.....
காணகத்தில் தவம் புரிந்த -அவளுக்கு .....
தேவதை ஒன்று தந்ததுதான் -
அட்சைய பாத்திரம்மாம் -அதன் ....
உதவியினை தான் கொண்டு .....
தேடிவரும் அனைவரின் பசி தீர்த்து ...
மகிழ்ந்தளே பேதைபெண் அவள்தானே .....
திருமணமே ஆகாமல் வாழ்க்கையது .....
வாழாமல் காதலன் நினைவினிலே.......
வாழ்கையை - வாழ்ந்த மணி மேகலையே....
கண்ணகி - மாதவி இருவரைவிடவும் .....
கற்பில் -சிறந்த கர்ப்புக்கறசியாம் ........

( சில இடங்களில் எளுத்துக்கள் சரியாக மாறவில்லை தவறுக்கு
மண்ணிக்கவும் )
தாய் நாடு
மனிதர்கள் பல ஜாதி பல மதம் ......
என -பிரிந்து வாழ்ந்திடினும் ......
எல்லோரும் -இந்தியரே என்றுரைத்து ......
வாழ்ந்திடும் மக்கள் ....பண்பே .....
ஒற்றுமை உணர்வாகும் -இன் ...
நினைவே ...ஓவ்வொரு இந்தியரின் ....
இரத்தத்தில் யாரும் கூரிடாது ....
தானாக குடிகொள்வதாம் ....
இதுதான் -தாய் நாட்டு பாசமோ ....
இதனால்தான் இந்தியர்கள் -எல்லோரும் ....
அடித்துக்கொண்டாலும் பிடித்துக்கொண்டாலும் ..
வேறு -நாட்டினரை எதிர்க்கும் போது ..
எல்லோரும் இந்தியரே என்றுரைத்து ..
ஒன்று திரண்டு போராடுவது ...
இது -என் ஆசையை நான் கூறுவது ..
உண்மையில் -ஒன்று திரண்டு ...
நம் -நாட்டில் குழப்பத்தை உருவாக்கி ....
பகுதி பகுதியாக பிரித்து .....
ஒற்றுமையை குலைத்து ...
அயல் நாட்டினரின் கேலிக்கும் ..
.ஆக்கிரமிப்புக்கும் இடம் கொடுத்து ...
மெல்ல மெல்ல நம் -தாய்நாடு ...
சீரழிந்து வருவது மட்டுமே உண்மை

நித்தம் நித்தம் ..
அந்தி வெயில் மாலையிலே....
ஆதவனின் மறைவிநிலே ....
மறைகின்ற வியர்வை துளிகள் ...
.மனிதர்களின் ஓய்வு நேரத்தை .....
உன்னதமாய் உணர்திடவே......
வெந்தட்டு நிலவதுவோ ....
உழைப்பாளிகளின் அயற்சி நீங்கி ...
மன அமைதி கண்டிடவே ....
தன் -தோழிகள் நட்சத்திர கூட்தத்துடன் ...
வின்னிலே தோன்றியதோ ......
தென்றலும் தவழ்ந்து வந்து -தன் .
பங்கு காற்றுதானில் தாலாட்டு பாடிடவே ....
நித்திரைதேவி அவள் -நிம்மதியாய் ...
குடிகொள்ள எல்லோரும் தூங்கிடவே....
கனவெனும் நிம்மதியோ .....
எல்லோரின் -ஆசையினை தந்திடவே...
உலகத்து உயிர்களெல்லாம் .....
நித்திரையில் நிம்மதியும்-உண்மை ....
சந்தோசம் கொண்டு உறங்கிடவே ....
நிலவது மெல்ல மெல்ல மறைந்ததுவே...
மீண்டும் -ஆதவனின் தோன்றளிலே.....
உயிரினங்கள் விழிப்பு பெற்று ......
கணவுகளும் கலைந்திடவே- நிறைவேரா ....
ஆசைதநிலே மீண்டும் தம பணிகளையோ ....
தொடர்வதுவோ நித்தம் நித்தம் .....
நடந்திடும் நிர்மலமான நிகழ்ச்சிதானே
கற்பூரம்
கற்பூரம் எரிந்தாலும் கரைகிறது ....
கற்பூரம் எரியாமலும் கரைகிறது .....
கற்பூரம் கண்ணீரில் கரைகிறது ....
மனித மனங்களின் நிலையும் -இதுதான் ...
மனம் கண்ணீரில் கரைகிறது .....
மனம் காதலில் கரைகிறது ....
மனம் சாதலில் கரைகிறது ....
மனம் பாசத்தில் கரைகிறது ....
மனம் அன்பில் கரைகிறது ....
மனம் அணைப்பில் கரைகிறது ....
கற்பூரம் கரைதலில் பக்தி இருக்கும் ....
இதில் என்னிலையிலும் யாருக்கும் துன்பமில்லை ...
ஆனால் -மனித மனங்களின் ....கரைதலில் ......
எத்தனையோ துன்பங்களும் வேதனைகளும் ......
நிட்சையம் எற்படுதல் உன்மையே ....
கற்பூரம் கரைந்தால் என் நிலையிலும் ....
அதன் வாசம் மாறாது நிலைக்கும் ...
சில நிமிடங்கள் ....
மனங்கள் கரைதலிலே ... -அதன்
நிஜங்கள் மாறிவிடும் பல நிமிடம் ......
மாதங்கள் ஆண்டுகள் ஆகலாம் ....
சில நேரங்களில்

வர்ணனை
வட்டநிலா முகத்தினிலே .....
பிறைநிலா நெற்ற்றியிலே......
செந்நிற குங்கும பொட்டும் .....
வில் வளைத்த புருவங்களும் ....
கெண்டை மீன் விழிகளில் ....
சுழன்றிடும் கருந்திராட்சை பாவைகளும் ....
கூறிய முந்திரிப்பழம் மூக்கும் ...
சிவந்த ஆப்பிள் கண்ணமும் ...
.அரஞ்சு சுளை உதடுகளும் ......
மாதுளை முத்து பற்களும் ....
வெண் சங்கு கழுத்ததுவும் .....
திரண்ட மார்பகங்களும் .....
உடுக்கை போல் பிடி இடையும் ....
.கிழங்கென திரண்ட கைகளும் .....
வாழை மரம் போன்ற கால்களும் ....
கருகருவென்று அடர்ந்து பாம்பெகான .....
தொன்று சாட்டையாய் அசையும் ஜடையும் .....
அழகிய பாவைகளை வர்ணிக்கும் ......
அழகு நிலைக்கலாம் அத்தனையும்
பெற்றோர் நிலை
பணமிருந்தும் காசிருந்தும் .....
கால் வயிறு உன்ன முடியலப்பா ....
பந்தமிருந்தும் பாசமிருந்தும் ...
அதில் -உண்மை எதுவும் இல்லையப்பா .....
சொத்து சுகம் சேர்த்தது போல் .....
உண்மை அன்பை சேர்க்க முடியலப்பா .....
பார்த்து பார்த்து வளர்த்த குழந்தைகளோ ...
நெஞ்சில் எட்டி உதைக்குதப்பா ....
சீராட்டி வளர்த்த பெற்றோருக்கு .....
சீதனமாய் கண்ணீரை தருகுதப்பா ....
காதல் சேற்றில் விழுந்து விட்டால் .....
ஊமை -மனங்களாய் இருக்குதப்பா .....
பருவத்தினை அடைத்த குஞ்சுகளோ ....
சிட்டாய் எங்கோ பறக்குதப்பா .....
பந்த பாசத்தை அறுத்து விட்டு .....
பறவையாய் பறந்து மறையுதப்பா ....
மானத்தை உயிராய் நினைப்போரே ....
மண்ணுடன் மண்ணாய் மறைகின்றனரப்பா .....
பெற்றகடன் என்பது காடு சேர்தலப்ப ....
பெற்றோர் சிதைக்கு கொள்ளி வைதலப்பா ....
மானுட நீதிகள் மறையுதப்பா ....
உயிருடன் இருக்கும் பெற்றோர்க்கு ....
பிள்ளைகள் அவர்கள் மனதில் ..
கொள்ளி வைத்து பொசுக்குதப்பா ...
மழலை செல்வம் இல்லாதோர்
வாழ்ந்து பயனில்லை எனும் ....
நிலை -மாறி வருகுதப்பா ....
மழலை பெறாதோர் கொடுத்து வைத்த .....
பெற்றோர் என் புகழும் நிலை ....
உருவாகி வருகுதப்பா

நம்பிக்கை
மலையும் கடுகாம் ......
தன்னம்பிக்கை சிகரத்திற்கு ......
மடுவும் மலையாம் ....
நம்பிக்கையில்லா அகரத்திற்கு

காத்திருப்பு
நீரோடையில் வற்றிய நீரில் ....
நீ -என்கே போனாய் ....
கொக்காய் நானும் காத்து இருக்கேன் ....
எனக்கான உன்னை தின்பதர்க்கே.,.
பணம்
பணம் ஆசை தாரும் ...
பணம் அழிவை தரும் ...
பணம் இன்று உலகை ...
ஆட்டி படைக்கிறது ...
பணம் இல்லாதவன் கடனாளி ....
பணம் படைத்தவன் பயனாளி ..
பணம் பத்தும் செய்யும்-அதே
.பணம்.. படத்தை அழிககவும் செய்யும் ...

தென்றல்
தென்றல் நம்மை தழுவும் ....
ஆனால் -தென்றலை நம்மால் ...
தழுவ முடியாது ....
தென்றலை நாம் உணர முடியும் ...
அதனால் -நம்மை உணர முடியாது

கண்ணகி
பிரகாசிக்கும் உன் கண்ணகியின்
முகத்திற்கு மேக்கப் எதற்கு ...
எல்லோரையும் வசீகரம்செய்வதர்க்கா .... ....

அவள் அழகிய கண்களில் ..
ச்பேசும் விழிகளில் ....
மை எதர்க்கு உன்னை மயக்கவோ ..

அவள் கூறிய மூக்கில் ....
புல்லாக்கு எதற்கு
நீ அவளை நெருங்குவதை
தடுக்கவா தடுப்பதற்கோ ....

அவள் வசீகர உதட்டில் ....
கல் தேய்த்து -நீ
வண்ணம் சேர்த்து- எதற்கோ. ......
உன் கண்ணகியின் -உதடு ....
இயர்கையில் வண்ணம் ..
கொண்டது என காட்டவோ ....
-
அவள் கொண்டையில்
பூ எதற்கு பறவைகள் ..
கூடு கட்டாமல் இருப்பதர்க்கோ...

அவள் கழுத்தில் முத்து
மாலை மட்டும் எதர்க்கோ ..
யாரும் நகையை
திருடாமல் இருப்பதர்க்கோ .
அவள் முத்து.. பல்வரிசையின் ...
அழகு எப்படி கோல்கேட் ..

பேஸ்டின் கைவன்னமோ
மொத்தத்தில் உன் நாகரீக ....
ரொம்ப ரொம்ப அழகுதான்
அடிமை
காற்றினில் வந்த கீதமும் ....
கணவில் வந்த தேவதையும் ..(தேவனும் )
கற்பனையில் வாழ்ந்த வாழ்க்கையதும் .....
கண்ணீரில் கரைந்ததுவே காவியமாய் ...
நிதம் நித்தம் தோன்றிய நினைவதுவோ ....
நிர்மலமாய் மறைந்து போனதேனோ ........
வறுமை எனும் சூழ்நிலையில் .......
பெற்றோரால் அடிமையாய் -நான் ...
மற்றோர்க்கு விற்க பட்டதலே .....
என் -வாழ்வதுவும் பாலைவனம் ஆனதுவோ ....
என் -கண்ணீரும் காணல் நீரை மறைகிறதோ

அறை
ஒரு கண்ணத்தில் அறைந்தால் ....
மறு கண்ணத்தை காட்டு -என்பது .....
ஆப்பிளாய் வீங்கி அழகாக ....
மாறியதே ஒரு பக்கம் -அதனாலே ....
மறுபக்கம் உடனே அழகாக ....
. மறுகன்னம் காட்டிடல் வேண்டும்
என்பதோ ...பழமொழியின் அர்த்தம் ....


மீண்டும்
மீண்டும் மீண்டும் வருவேன் ...
எத்தனை சோதனைகள் ....
எத்தனை வேதனைகள் -எனை ...
தொடர்ந்து துன்புறுத்தினாலும் ......
பீனிக் பறவையாய் -மீண்டும் ....
புது புத்துணர்வுடன் ....
உயிர்தெளுந்து வருவேன் .....
உங்களிடம் புது பொலிவுடன் -பேசி ....
உம் -உயிர்களில் வாழ்ந்திடுவேன்

பணம்
பணம் ஆசை தாரும் ...
பணம் அழிவை தரும் ...
பணம் இன்று உலகை ...
ஆட்டி படைக்கிறது ...
பணம் இல்லாதவன் கடனாளி ....
பணம் படைத்தவன் பயனாளி ..
பணம் பத்தும் செய்யும்-அதே
.பணம்.. படத்தை அழிககவும் செய்யும் ...
post scrap cancel delete Apr 19
latha:
தென்றல்
தென்றல் நம்மை தழுவும் ....
ஆனால் -தென்றலை நம்மால் ...
தழுவ முடியாது ....
தென்றலை நாம் உணர முடியும் ...
அதனால் -நம்மை உணர முடியாது
இருட்டு
நட்சத்திரங்களும் சந்திரனும் மின்னும் ....
கும்மிருட்டு வாணமும் ...........
மின் மினி பூட்சிகளின் .....
புளுக் புளுக் மின்னல்களும் ......
வண்டுகளின் ரீங் ரீங் ஓசைகளும் .....
பூசிகளின் கிரீச் கிரீச்சதமும் ......
நாய்களின் குறைத்தாலும் .....
அவை -ஊளையிடும் ஒலியும் .....
என்கேயோ தொரத்தில் சுடுகாட்டில் ....
வாசிக்கும் ஒத்தை மேளமும் .......
காற்றின் வேகமான சுழற்ச்சியும் .. ......
அலைகளின் ஆர்பரிப்பு ஓசையும் ......
அதில் -மிதந்து வரும் சில்லிட்ட காற்றும் .....
சாலையில் செல்லும் ஒன்டிரண்டு ......
வாகணங்களின் வேக சத்தமும் ......
எஅகேயோ - செல்லும் ரயில்களின் .........
கூ கூ கூ வென்ற ஒலியும் ......
கவிணர்களின் சிந்தனைகள் .......
காட்ராட்றாய் பாய்ந்து வருவதும் .....
காவியங்கள் படைக்க கர்ப்பனைகளை ......
தூண்டிடும் ஆரவாரமில்லாத .....
அமைதியான இரவுகள் -உலகத்தில் .....
தினம் தினம் நமக்கு வந்திட்டாலும் .......
இந்த இரவுகளும் அழகோ அழகுதான் ......
இதை ரசித்து உணர்பவர்களுக்கு
பகலைவிட இரவின் அமைதியும் ....
ரம்மியமும் அழகும் மென்மையும் ......
இனிமையும் கிடைக்கும் இன்பங்களும் .
..ஆரவாரமில்லா உலகும் எல்லோருக்கும் ///
ரொம்ப ரொம்ப பிடிக்கும் ....


காற்று
காட்றே பூங் காட்றே......
நீ வாராயோ வாராயோ ......
வந்து வந்து என்னை தொட்டு ....
நீ - சேதி ஒன்று சொல்வாயோ .....
என்னவனின் மனதை தொட்டு ....
உண்மை பல அறிந்து -வந்து ....
என்னிடத்தில் சொல்வாயா நீ சொல்வாயா ....
பிரிந்திருக்கும் இந்தன் நிலையில் ....
என்னைப்பற்றி அவரின் எண்ணம் .....
அறிந்துவந்து சொல்வாயா நீ சொல்வாயா ....
உன்னை -பிடித்து அறிய எம்மால் ...
என்றும் முடியாதெனினும் ....உன்னால் ...
எம் -இருவரின் மனதை தொட்டு ....
உண்மை -சொல்ல முடியும் என்று ....
உனக்கே புரிந்திடும் போது .....
எம்மை -- நீ சோதிக்காது .....
சேதி சொல்ல வேண்டுமென்று ...
வேண்டி உன்னை கேட்கின்றேணே ...
காட்றே பூங் காட்றே.-எமக்கு ....
உண்மை சொல்ல வருவாயோ ....
காட்றே நீ உண்மை ....
சொல்ல வருவாயோ வருவாயோ
கணவு -நிணைவு
வானம் விட்டு வருகிறது ......
சிறு சாரல் மழை பொழிகிறது ...
என் -கணவில் திரை விழுகிறது ...
சில -காட்சிகளும் தெரிகிறது .-அதில் .....
மின்னல் -தாரகை போல் இறங்கி வந்து .....
இடி இடித்து சிரித்தாளே .....
வானவில்லாய் அவள் வளைந்திடவே ....
தென்றலாய் நான் தழுவிடவே ......
அவள் -என்நெஞ்சை விட்டு மறைந்தாளே.....
துள்ளி வரும் மீனை போல் -அவளை .....
கண்டிட்டாலே துள்ளுகிரதே என் நெஞ்சம் .....
காதலெனும்கடலில் தத்தளித்த -போது ...
பாவமென நினைத்து பாய்மர கப்பல் -போல் ....
அலையாய் வந்து என்னை மீட்டாளே ....
கரை சேரிட்ட எங்கள் காதலினை ....
பூங்கொத்து குடுத்து வரவேட்று .....
கல்யாணம் முடித்தது நண்பர்கள் -வட்டம் ...
கணவில் -இவை அத்தனையும் நிஜம் .....
சொர்கமென நினைத்து .....
மதி மயங்கி நின்றலும் .....
உன்மு வாழ்வுதனில் -இவை ...
நிமலமாய் துடைத்த வனமதுவே ....
கலைதிட்ட கணவதுவால் ......
திரை மறைந்து போனதுவே ......
இல்லாத காதலியே -இனி .....
வருவாளோ என் எதிரில் -கேட்டிட்ட ....
என் -மனமோ இடி இடித்து சிரிக்கிறது

சொட்டை
முன்முடி இல்லா தலைதநிலே .....
தண்ணீர் சொட்டினால் -அது ....
வழுக்கி டைவ் அடித்து கீழே ...
சிதருவதாலோ சொட்டை ..
என்ற பெயராய் மருவியதோ

உயிர்
ஒரு நொடியில் பார்த்த -அவளை ....
பல நிமிடம் மறக்க முயன்றேன் -அனால் ......
சிலமணி நேரமாய் நினைவில் -நின்றவள் ....
பலநாளாய் இதயத்துள் குடிக்கொண்டாள்.....
அட்வான்சும் வாடகையும் இன்றி .....
குடியேறியவளோ என் -இதயத்தை ....
அபகரித்து தனக்கே சொந்த்.மென்கிறாள் .....
நானோ -அவள் இதயத்தில் குடியேறிட்......
கேட்டாலோ இடம்காலி இல்லை .....
என்று -மருதுறைகிறாள் -கட்டாயம் .....
இடம் -வேண்டுமென்றால் ......
குடிஇருப்பவன் காலாவதியானால் ......
கட்டாயம் இடமுண்டு என்கிறாளே....
கடவுளே -என் இதையமே எனக்கு .....
சொந்தமில்லாத போது -நான் .....
எதர்க்காக வாழ்ந்திடல் வேண்டும்மே -உயிர்
பெண் பார்த்தல்
பெண்பார்க்கும் சம்பிரதாயம்மாம் -அதில் ....
எத்தனை எத்தனை அர்த்தமாம் .....
கும்பலாக சென்று பென்பார்தலோ ....
இருகுடும்பத்தின் பேச்சுமுறை ...
நடைமுறை வாழ்கை முறையரிதல் ....
பெண்ணிடம் பெயெர் கேட்டு -அவள் ...
பேசும் விதத்தில் (தொனி ) பார்த்தாலும் ....
பாட சொல்லி ஒலியன் இனிமையறிதலும் ...
கை பிடித்து பேசுவது போல் -...அவள் ...
கை பட்டுபோல் மெமையையாயின் ....
அவள் -செல்லமானவள் வேலை ...
எதுவும் செய்தரியால் என்றரிதலும் ....
கை சிவந்து கன்றிபோய் இருந்தால் ....
அவள் -நல்ல வேலையால் என்றும் ....
வீட்டு வேலையை பொறுப்புணர்ந்து ....
செய்வாள் என முடிவு செய்வதும் ...
பாதகங்கள் பார்த்துபட்டு போல் ....
மெமையையாயின் அதிர்ந்து நடக்காது ...
அதிக வேலை செய்யாதவள் என்றுனர்வதும் ...
பாத வெடிப்புடன் இருந்தால் .-அவள் ...
கடின உழைப்பாளி குடும்ப பாங்கானவள் -என்றும்
அவள் -தலை முடியை தடவி ,,,,
அழகான கூந்தலேன்று பின்புறமாய் ...
ஜடையை iழுத்துபார்து உண்மைமுடியா .....
இல்லை -சவுரி முடியா என அறிதலும் ....
சிரிக்கசொல்லி அவளுடைய -பற்கள் ....
வெண்முத்து கோர்த்து போல் -உள்ளதா .....
இல்லை - காவி நிறத்தில் உளதா -...
என - அறியும் தந்திரம்மும் -பெண் /...
பார்க்கும் படலத்தின் முத்தைப்புக்கள் .....
இவைகள் -இன்றும் தொடர்வதுதான் ....
தொடர்கதையாய் இருக்கிறது ...


பெண்ணே நீ
பெண்ணே நீ நீ நீ நீ ......
காலைநேர காற்றாகவும்.....
சூரியனைபோல் பிரகாசமாகவும் ......
புதிதாய் மலர்ந்த மலராகவும்......
மழைகாலத்து மேகம்போல் ...
உன்-நினைவுகளை செய்யல்படுத்தி ....
எல்லோரையும் சந்தோசப்படுத்தி ....
நீ-இருக்கும் இடத்தையும் ....
உன்னை -சுற்றி உள்ளோரின் ....
உள்ளத்தையும் குளிரசெய்வாயோ .... ....
உன்-மனதை தொடுபவர்க்கு ....
உன்னையே நீ அர்பணிப்பாயோ
சூரியன்
கருக்கலில் உதித்த சூரியனே ...
உன்-கதிர் வீச்சால் .....
உலகம் எழுந்தததுவே....
உயிர்கள் தம் பணிகளை -தொடங்கி .....
செய்வ்வனே செய்கின்றதுவே ..
மெல்ல மெல்ல உம் சூடுபரவி ...
உயிர்கள் வலிமை பெற்று ....
பர பரவென இயங்குகின்றனவோ ...
உன்-வலிமை அறிய ....
உன்னில் புகுந்து வர யாராலும் முடியாதோ .....
நிலவுக்குள் கால் வைத்த -மனிதர்களால் ...
உம்முள் கால் வைக்க முடியதோ ....
வெகு தொலைவில் இருந்தாலே..-உம்...
கதிர் வீச்சு சுட்டு பொசுக்கிரதே......
நீ-ஓரு வெளிச்சா பந்து .-...உலகிற்க்கே .....
ஒழி கொடுக்கிறாய் இலவசமாக .....
உலகத்தை சுழர்ச்சிப்பவன் -நீ ...
சூரிய கதிர்களால் சாட்டையாய் -சொடுக்கி ...
உலகத்த்தையே..சுழர்ச்சிப்பவன்-நீ ....
உலக -நிகழ்சிகளின் தொடக்கத்திற்கு ...
முன்னுரை -கூறி தன்னிலையாய் ....
.தானே ..வருபவனே முகவுரை கூறி ....
தினம் தினம் -உதிபவனே ...
உலகத்திர்க்கே முதல் காலை -வணக்கம் ...
சொல்லி -விழிப்பவநே -உன் ..-முகத்தில் ...
விழித்த உயிர்கள் -உன்னை ....
வணங்கியேதம் பணிகளை செய்கின்றன

மாற்றம்
யார் -என்று தெரியாது .......
நண்பனாக வந்தவனே .....
நீ- மரியாதை தெரிந்தவன்தான் .....
உன் -முகவரி படம் சரியில்லை என்றதும் ....
யாரென்று தெரியாத என் -வார்த்தையை ......
மதித்து உன் படத்தை -மாற்றினாயோ ...
இதிலேபட்ட தெரிகிறது -நீ ....
நல்ல குடும்பத்தில் மரியாதை -தெரிந்து ...
வளர்ந்த மாணிக்கம் -என்று .....
உன் -தாய்க்கு நன்றி சொல்லல் வேஅண்டும்மப்பா
வல்லவனுக்கு புல்லும் .....
எதிரியின் மூக்கில் உன்னை -நுழைத்தால் ....
அவன் -குறுகுறுப்பில் அசையும் சமையம் ....
ஆயுதத்தால் வென்றிட நீ -உதவுவதால் .....
வல்லவனுக்கு புல்லான நீயும் -ஆயிதமோ

புல்வெளி
பச்சை புல்வெளியே-நீ .....
பசும் தரை பாய் விரித்து ....
பார்போரை உறங்க செய்து ....
சந்தோசமாய் தாலாட்டி ......
உன் -மடியில் உறங்குவதால் .....
மெய்மரப்போர் எத்தனை பேர் ....
ஆதரவு இல்லாதோர் - எத்தானை பேர்க்கு ..
உன் -மடியே சொர்கமாகும் ...



தவறு
குழந்தைகளே நீர் செய்யும் -ஓய்வ்வொரு..
.நன்மை தீமைகளும் -உம் ....
பெற்றோர் மனம் பாதிக்காது -நடக்கவும் ....
தெரிந்து அல்லது தெரியாமல் -செய்யும் ...
மனநோக செய்யும் செய்யல்கள் -யாவும்....
பல -வருடம் கழித்து -உமக்கேபட்ட ...
திரும்பிடும் என்பதை மறக்காதே ...
அவர்களுக்கு - உண்மை பந்தமாய் ....
இருந்து -உலகத்தை வென்று காட்டிடு .,...


நீலம்
நீல வண்ண கண்ணா -- நீ ...
வெண்மையாய் ஆனது -ஏனோ.....
குஜலாவாக உஜாலாவுக்கு மாறியதாலோ ...

......
மேகம்
நீலவண்ண மேகக்காரி ...
அழுது அழுது சிவக்கின்றால் ...
நிறம் மாறி தேய்நதாளே ...
சூரியனோ மறைத்தால் தான் ....
தன்-நிலவு மன்னவன் வெளிபட்டு ..
வருவானே என காத்திருந்தாள்

விட்டு கொடு
விட்டு கொடுத்தால் -நம் ....
சொந்த விருப்பங்கள் இறந்துவிடும் ....
தட்டிக்கொடுத்தால் - நம் ....
சொந்த விருப்பங்கள் ...
எப்போதும் நிறைவேரும் ...
சுடுபவை யாதும் ...
சுயமானது இல்லை ...
சுயமானது யாதும் ...
சுடப்படாமல் இருப்பதில்லை ...


பாதை
பிறர் சென்ற பாதையை ...
நான்-எப்போதும் ....
பின் தொடர மாட்டேன் ..
ஏநென்றால் என்பாத சுவடுகள் ...
எப்போதும் அழியா சிற்ப்பமாய் .....
மற்றவர்கள் தம் பாதத்தை ..
என் -சுவடில் வைத்து ......
வழி அறிந்து வருவதையே ......
நான் -சிறப்பாய் கருதுவேன்

முத்து
நல்முத்தோ மெல்ல மெல்ல -கரைத்து .,....
சிறு கடுகாக தேய்ந்து -ஜொலிக்கும் ....
அதுபோல் -நல்லோர் தம் நிலையில் ......
நிலைமாறி -வாழ்ந்து தேய்ந்தாலும் ......
கடுகுபோல் நிலைகுன்றி போனாலும் ...
தம் -நிலை மாறாது பிரகாசித்து ....
வாழ்ந்து உயிர் விடுவர் ....


கவினர்
கவிதை padaikkum கவினருக்கு....
தான்- பார்க்கும் காட்சிகளே -எழுத்துக்கள்
கேட்கும் ஒலியே இசையாம் ....
எழுதும்- வரிகளே கவிதையாம் .....
அதை -விமர்சித்து பிறர் கூறும் ....
கருத்துக்களே பாராட்டு பத்திரம்
தாயின் மனம் ( ஏழை தாயின் மனம் )
ஈர்ஐந்து மாதம் -உன்னை ...
சுமந்து பெற்ற தாயை .-
வயது ..காலத்தில் சேயாக நினைத்து -நீ .
சேவை செய்யாது போனாலும் ....
பாரமாக நினைத்து துரத்துகிராயே....
உன்-அப்பனும் நானுமாய் ....
நீ -உருவான நாள் முதலாய் ...
ஆடு மாடு மேய்து ...
கல்லுடைத்து கதிரறுத்து ..
களைபரித்து கடலை புடுங்கி ....
பண்ணையிலே வேலை செய்து ...
கால் வயிறு காஞ்சி குடித்து ...
கஷ்டப்பட்டு வளர்த்தோமே...
வேப்ப மரத்தில் தூளிகட்டி ...
தாலாட்டு பாடி உன்னை ... ....
பான்தமாய் வளர்த்தோமே....
வீரத்தையும் உழைப்பையும் ..
உண்மையையும் அன்பையும் ....
தாய்பாலாய் ஊட்டி வளர்த்தேனே....
உனக்கென்று ஓரு -உறவு வந்ததுமே ..
எங்களை விட்டு நீ பிரிந்தாயே ...
மன வருத்தம் இருந்தாலும் .....
மனமார உன்னை -வாழ்த்தினோமே ..
உன்-அப்பன் இறந்த பின்னே ..
வந்த நீ பெற்ற கடன் முடித்தாயே ...
ஆதரவில்லா நானோ -அனாதையாய் ...
தனித்து நின்ற்றேனே -உன் ...
உறவை தேடி வந்தலே.....
உதறி நீயும் எரிகின்றாய் ...
நான் என்ன பாவம் செய்தேனோ ..
நாய் போல் என்னை துரத்துகிறாய்
என்-பெத்தமனம் பித்தானாலும்
உன் -மனம் கல்லாகவே இருக்கிறது ....
புள்ளகுட்டி பெத்து போட்டு ...
சந்தோசமாய் வாழநத்திடப்பா ....
எந்நிலையிலும் குறைவராது ..
ஆண்டவன் உன்னை காப்பாற்றட்டும் ...
என் நிலை வராது -உன் ..
குழந்தைகளை நீ வளர்திடப்பா ..
வேறு சொந்தம் இல்லாத போது ..
பெற்ற மகன் நீ துரத்தும் போது ..
உன் -தந்தை வழி போகின்றேன் ...
ஆறு குளம் எஅதுக்கிருக்கு .....
அது -எனக்கு அடைக்கலாம் தருமப்பா ..
அன்பாய் என்னை அணைகுமப்பா

தாயின் மனம்
ஈர்ஐந்து மாதம் -உன்னை ...
சுமந்து பெற்ற தாயை .-
வயது ..காலத்தில் சேயாக நினைத்து -நீ .
சேவை செய்யாது போனாலும் ....
பாரமாக நினைத்து துரத்துகிராயே....
உன்-அப்பனும் நானுமாய் ....
நீ -உருவான நாள் முதலாய் ...
ஆடு மாடு மேய்து ...
கல்லுடைத்து கதிரறுத்து ..
களைபரித்து கடலை புடுங்கி ....
பண்ணையிலே வேலை செய்து ...
கால் வயிறு காஞ்சி குடித்து ...
கஷ்டப்பட்டு வளர்த்தோமே...
வேப்ப மரத்தில் தூளிகட்டி ...
தாலாட்டு பாடி உன்னை ... ....
பான்தமாய் வளர்த்தோமே....
வீரத்தையும் உழைப்பையும் ..
உண்மையையும் அன்பையும் ....
தாய்பாலாய் ஊட்டி வளர்த்தேனே....
உனக்கென்று ஓரு -உறவு வந்ததுமே ..
எங்களை விட்டு நீ பிரிந்தாயே ...
மன வருத்தம் இருந்தாலும் .....
மனமார உன்னை -வாழ்த்தினோமே ..
உன்-அப்பன் இறந்த பின்னே ..
வந்த நீ பெற்ற கடன் முடித்தாயே ...
ஆதரவில்லா நானோ -அனாதையாய் ...
தனித்து நின்ற்றேனே -உன் ...
உறவை தேடி வந்தலே.....
உதறி நீயும் எரிகின்றாய் ...
நான் என்ன பாவம் செய்தேனோ ..
நாய் போல் என்னை துரத்துகிறாய் ,,,
அன்பு
அறியும் காற்றும் ...
புரிந்த கவிதையும் ...
செய்கிற காதலும் ...
காண்கின்ற கனவுகளும் ...
முகம் பார்க்கும் நம் -அன்பும் ..
என்றுமே பிரியாதது .
என் -அன்பு மனைவியே ..


தாயின் மனம் (பணக்கார)
பிள்ளை வரம் வேண்டி -*தவமிருந்து ..
பத்து மாதம் சுமந்து பெட்றேனே ....
ஒற்றை மகனாக பிறந்த உன்னை ...
தங்க தொட்டிலில் போட்டு தாலட்டிநேனே ....
வெண்ணையும் பாலும் தேணுமாய் ....
ஊட்டி ஊட்டி வளர்த்தேனே .
.நீபார்பதை எல்லாம் கேட்காமல் ..
உடனே --வாங்கி தந்தோமே .....
உன் -தந்தை உன்னை திட்டினாலும் ..
நான் தடுத்து கப்பேனே....
நீ- விரும்பிய பென்னையே ....
உனக்கு மணம் செய்து கொடுத்தோமே...
உன் -தந்தை மறைத்தும் ..
.உண்னவளின் மனம் மாரியதே ...
அவள் -பேசில் நீயும் மாறிவிட்டாய் ..
சொத்தெல்லாம் எழுதி வாங்கிவிட்டு ..
நான் -நடத்திய அனாதை இல்லத்திர்க்கே...
அனாதையாய் என்னை துரத்துகிறாய் ..
என்- நிலைதான் உங்களுக்கும் ...
பிறகு வரும் என நினைகலையோ ..
நீ- பிறந்த போது குளிர்ந்த வயிறு ..
இன்று -நெருப்பாய் பற்றி எரிகிரதே....
நான் பெற்ற என் கண்மனியே ....
நீ -நலமாய் வாழ்ந்திட வேண்டுமப்பா ...
எனக்கோ இந்நிலை தான் என்றால் ..
ஏழை தாய்களின் நிலை என்ன ...
உன் -தந்தைக்கு முன் நான் போயிருந்தால் ..
என்னக்கு இந்நிலை ஏனப்பா ...
நீ (நிலவு௦ )
நீ -வருவது போவதுக்ம் ....
எனக்கு தெரிந்தாலும் ....
உன்னை நேசிப்பது .
என் வழக்கமாகி போனது ..
பாவம் உனக்குதான் ..எல்லோரையும் ...
பிரிந்து ..செல்ல எத்தனை வேதனை ..
சூரியனுக்கு பயந்து ஓரு -நாள்லில் ..
பாதி நேரம் மறைத்து வாழ்கிறாய்..
உன்-வரவை கண்டாலே -எல்லோருக்கும் .
எத்தனை சந்தோசம் வாழ்வுதனில்

பெண்கள்
மங்களகரமான பெண்களை -பார்த்தல் .....
எல்லோரும் கும்பிட தோன்றும் ....
பண்பான பெண்களை பார்த்தல் ....
பாசமுடன் நேசிக்க தோன்றும் ....
அன்பான பெண்களை பார்த்தல் ....
அரவணைக்க தெரியும் ..
மார்டனான பெண்களை பார்த்தல் ...
எல்லோரும் ரசிக்க தோன்றும்

நட்சத்திரம்
அம்புலியில் இருந்து விழுந்த ....
அருந்ததி நங்கையோ -நீ ...
மேக கூட்டத்தில் சிதறி ........
நட்சத்திரக் கூட்டத்துடன் ஜொலிக்கிறாய் ...
என் -கண்களில் பிரகாசிக்கும்-நீ ....
விநிலிருந்து இறங்கி .....
என்னிடம் வருவாயோ ....
என் -இதய கோயிலில் குடிபுக

சோகம்
சோகம் வந்தால் வேதனைபடு ....
கவலை வந்தால் வருத்தபடு ...
கஷ்ட்டம் வந்தால் மனம்விட்டு அழுதுவிடு ...
உன் -கண்ணில் இருந்து விழும் ...
ஒவ்வொரு சொட்டு கண்ணீரும் ...
பிறகு - உண்னை சந்தோசப்படுத்தும் ....
என்று -நினைத்து நீ எதையும் மறந்துவிடு

உறவு
உண்மை உறவுகள் ...
தானாக தேடி வரும் ..
நாம் அழைக்காமல் ..
.நமக்கு தேவை படும்போது ..
தன் தேவையை அடைய,,,
விரும்பும் உறவுகள் ...
தினம் தினம் தேடிவரும் ...
நாம் அழைக்காவிட்டாலும் ..
நம்மை தேடியே ...
தம் தேவையை நிறைவேட்ற

மனசெல்லாம்
காதல் பூவாக மலர்ந்தது ....
பிள்ளைகளின் மனதில் ...
இந்த காதலோ ...
பெற்றோரின் மனசெல்லாம் ...
புன்னாக்குவதர்க்காக உனக்கு ..
உருவாகியது காதல் ..

நிணைவு
என் -நிணைவாக உங்களிடம் ...
என் -கவிதைகள் இருக்கின்றன ..
ஆனால் -என்னிடம் உங்கள் நிணைவாக ...
உங்கள் பெயேர்கள் மட்டுமே இருக்கின்றன ..
பழமை வேண்டும்
பழமையில் ஊரிய ...மதுவகைகள் -வேண்டும்..
தேவையெனில் தேடி அதை சேர்ப்போம் ....
பழம் பொருள்களும் பழங்காவியங்களும் -..
பழமையான நூல்களும் -தேவை ...
வேண்டுமெனில் தேடிப்பிடித்து -
சேகரித்து ..நம்மிடம் வைதுக்கொள்வோம் ...
ஆனால் -வயதான பெற்றோர்கள் ..-ஏன்/?
அவர்கள் மட்டும் வேண்டாம் .....
நாம் -உணர்ந்து அறியாத ஒன்றை
பிறர் மூலம் அறிந்ததை வைத்து ..
ஏதோ ஒன்றை சேகரிப்போர்றே....
பழம் பொருட்களை சேகரித்து ...
அருங்காட்சியத்தில் வைகின்றனர் ....
அனைவரும் அறிய வேண்டுமென் ...
ஆனால் -பெற்றுரெடுத்த பொக்கிசங்கள்.....
நமக்கு வேண்டாம்மென நினைப்பது -எனோ?..
.வயாதனவர்கள் என் ஒதுக்குவதேனோ ..
முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை ....
பழமை பெறும்வகையில் வளர்கிறது -இந்தயாவில் ..
ஏதேதோ சேகரிப்போறே ஏன் ?
பெற்றோர் வேண்டாமோ ...நீர் ...
இப் பூமியை பார்கவைத்த ....
இக் காவியங்கள் வேண்டமோ ..
.நாமும் நாளை முதியோர் இல்ல ..
பட்டியலில் இடம்பிடிப்போம் என்பதை ...
எந்நாளும் மறவாதீர் மறவாதீர் ....
காதல் மனம்
அழகு தேவதை -நானும் ....
அண்பில் தென்றல் -நீயும் ...
பார்வையில் மலர்ந்த -காதலால் ..
வண்ண பறவைகளாய் ...
சுற்றி திரிந்தோமே...
உள்ளத்தின் உண்மை அன்பை ...
வென்றது நம் காதல்லென் -நினைதேனே...
அதை -விலைபேசி விற்றர்றே என் தந்தை ..
வறுமை பிடியில் வாடிய -நீயோ ...
வாழ்கை பாதையில் மாரிபோனாயே ....
உன் -அன்பை நேசித்த என்னை ..
பணத்தில் மயங்கி பண்பை விட்றாயே ,,,
உன் -நினைவையும் பெயரையும் ...
மறக்க செய்தாயே -என்னை ...
துறோகியாகிவிட்டு -நீ ...
வாழ கற்றுக்கொண்டாயே..-என் ..
மனதை சிதைத்துவிட்டு -என் ..
வாழ்வை முடித்தாயே -நீ ..
நீ எப்படியோ ஆனால் -என் ..
சிதைந்த இதயத்தில் -உன்னை ..
தவிர எந்த பிம்பமும் ...
தங்காது என் மண்ணவனே ...
திருமணம்
யாரும் யாரையும் -அறியாத ..
இருகுடும்பம் இரண்டற கலந்தது....
முகம் பார்த்து முகவரி -விசாரித்து ....
ஒருமுறை -மட்டும் ஆணும் பெண்ணும் ....
'முகம் -பார்த்து மூன்று (அ)ஆறு மாதம் -கழித்து ....
நினைவில் மங்கிய முகங்கள் .....
நேர்நோக்கி நின்று திருமணம் -முடித்து ....
ஒருவரோடு ஒருவர் மனமொத்து ....
ஈருடல் ஒர் உயிராய் கலந்து ......
இன்பமாய் இல்லறம் நடத்தி ...
நன்மக்கள் நலமுடன் பெற்று ...
நலமாய் வளர்த்து -ஆளாக்கி ...
நல்வாழ்வு அமைத்து -திருமணம் ....
முடித்து அவர்களின் சந்ததியை ...
கண்களால் கண்டு அடையும் ..
ஆனந்தம் -நாமும் இவுலகில் ...
நல்வாழ்க்கை வாழ்ந்தோமென .....
நாம் -அடைத்திடும் சந்தோசமே ...
நம் -பிறப்பின் ஜென்ம பயனாகும் ...
கல்
ஏறவது என்மீது ...
கல் எரிந்தால் ....
நான் அவர்களை ...
பார்து சிரிப்பேன் ..
ஏன் என்றால் அவர்கள் ..
தம தவறை உணர்ந்து ...
தம்மை திருத்திக்கொள்ள

வெள்ளி, 5 ஜூன், 2009

பெண் பார்த்தல்


பெண்பார்க்கும் சம்பிரதாயம்மாம் -அதில் ....
எத்தனை எத்தனை அர்த்தமாம் .....
கும்பலாக சென்று பென்பார்தலோ ....
இருகுடும்பத்தின் பேச்சுமுறை ...
நடைமுறை வாழ்கை முறையரிதல் ....
பெண்ணிடம் பெயெர் கேட்டு -அவள் ...
பேசும் விதத்தில் (தொனி ) பார்த்தாலும் ....
பாட சொல்லி ஒலியன் இனிமையறிதலும் ...
கை பிடித்து பேசுவது போல் -...அவள் ...
கை பட்டுபோல் மெமையையாயின் ....
அவள் -செல்லமானவள் வேலை ...
எதுவும் செய்தரியால் என்றரிதலும் ....
கை சிவந்து கன்றிபோய் இருந்தால் ....
அவள் -நல்ல வேலையால் என்றும் ....
வீட்டு வேலையை பொறுப்புணர்ந்து ....
செய்வாள் என முடிவு செய்வதும் ...
பாதகங்கள் பார்த்துபட்டு போல் ....
மெமையையாயின் அதிர்ந்து நடக்காது ...
அதிக வேலை செய்யாதவள் என்றுனர்வதும் ...
பாத வெடிப்புடன் இருந்தால் .-அவள் ...
கடின உழைப்பாளி குடும்ப பாங்கானவள் -என்றும்
அவள் -தலை முடியை தடவி ,,,,
அழகான கூந்தலேன்று பின்புறமாய் ...
ஜடையை iழுத்துபார்து உண்மைமுடியா .....
இல்லை -சவுரி முடியா என அறிதலும் ....
பெண்ணே நீ
பெண்ணே நீ நீ நீ நீ ......
காலைநேர காற்றாகவும்.....
சூரியனைபோல் பிரகாசமாகவும் ......
புதிதாய் மலர்ந்த மலராகவும்......
மழைகாலத்து மேகம்போல் ...
உன்-நினைவுகளை செய்யல்படுத்தி ....
எல்லோரையும் சந்தோசப்படுத்தி ....
நீ-இருக்கும் இடத்தையும் ....
உன்னை -சுற்றி உள்ளோரின் ....
உள்ளத்தையும் குளிரசெய்வாயோ .... ....
உன்-மனதை தொடுபவர்க்கு ....
உன்னையே நீ அர்பணிப்பாயோ .....

சூரியன்


கருக்கலில் உதித்த சூரியனே ...
உன்-கதிர் வீச்சால் .....
உலகம் எழுந்தததுவே....
உயிர்கள் தம் பணிகளை -தொடங்கி .....
செய்வ்வனே செய்கின்றதுவே ..
மெல்ல மெல்ல உம் சூடுபரவி ...
உயிர்கள் வலிமை பெற்று ....
பர பரவென இயங்குகின்றனவோ ...
உன்-வலிமை அறிய ....
உன்னில் புகுந்து வர யாராலும் முடியாதோ .....
நிலவுக்குள் கால் வைத்த -மனிதர்களால் ...
உம்முள் கால் வைக்க முடியதோ ....
வெகு தொலைவில் இருந்தாலே..-உம்...
கதிர் வீச்சு சுட்டு பொசுக்கிரதே......
நீ-ஓரு வெளிச்சா பந்து .-...உலகிற்க்கே .....
ஒழி கொடுக்கிறாய் இலவசமாக .....
உலகத்தை சுழர்ச்சிப்பவன் -நீ ...
சூரிய கதிர்களால் சாட்டையாய் -சொடுக்கி ...
உலகத்த்தையே..சுழர்ச்சிப்பவன்-நீ ....
உலக -நிகழ்சிகளின் தொடக்கத்திற்கு ...
முன்னுரை -கூறி தன்னிலையாய் ....
.தானே ..வருபவனே முகவுரை கூறி ....
தினம் தினம் -உதிபவனே ...
உலகத்திர்க்கே முதல் காலை -வணக்கம் ...
சொல்லி -விழிப்பவநே -உன் ..-முகத்தில் ...
விழித்த உயிர்கள் -உன்னை ....
வணங்கியேதம் பணிகளை செய்கின்றன...

தாயின் மனம்


ஈர்ஐந்து மாதம் -உன்னை ...
சுமந்து பெற்ற தாயை .-
வயது ..காலத்தில் சேயாக நினைத்து -நீ .
சேவை செய்யாது போனாலும் ....
பாரமாக நினைத்து துரத்துகிராயே....
உன்-அப்பனும் நானுமாய் ....
நீ -உருவான நாள் முதலாய் ...
ஆடு மாடு மேய்து ...

கல்லுடைத்து கதிரறுத்து ..
களைபரித்து கடலை புடுங்கி ....
பண்ணையிலே வேலை செய்து ...
கால் வயிறு காஞ்சி குடித்து ...
கஷ்டப்பட்டு வளர்த்தோமே...
வேப்ப மரத்தில் தூளிகட்டி ...
தாலாட்டு பாடி உன்னை ... ....
பான்தமாய் வளர்த்தோமே....
வீரத்தையும் உழைப்பையும் ..
உண்மையையும் அன்பையும் ....
தாய்பாலாய் ஊட்டி வளர்த்தேனே....
உனக்கென்று ஓரு -உறவு வந்ததுமே ..
எங்களை விட்டு நீ பிரிந்தாயே ...
மன வருத்தம் இருந்தாலும் .....
மனமார உன்னை -வாழ்த்தினோமே ..
உன்-அப்பன் இறந்த பின்னே ..
வந்த நீ பெற்ற கடன் முடித்தாயே ...
ஆதரவில்லா நானோ -அனாதையாய் ...
தனித்து நின்ற்றேனே -உன் ...
உறவை தேடி வந்தலே.....
உதறி நீயும் எரிகின்றாய் ...
நான் என்ன பாவம் செய்தேனோ ..
நாய் போல் என்னை துரத்துகிறாய் ,,,