ஊமை விழிகள்
ஊமை விழிகள்
தங்க நிலவாய் ஜொலித்து ...................
தத்தி தத்தி நடந்து வந்த .....
ஓரு வயது சிறுமியின் ......
அன்ன நடையை ரசித்த போது //// ......
தாவி வந்து அள்ளினால் -தாயோ .....
குழந்தை அது சினுங்கிடவோ .....
சிரித்தபடி குழந்தையை மார்போடு ....
அணைத்து தட்டி தந்தாள் அன்னையவள் .....
உற்று பார்கையிலே.....
உள்ளம் நடுங்கி போனேனே ......
ஐயோ கடவுளே-இது ....
என்ன வேதனை என்று ....
கருவறையின் இருட்டில் இருந்து ....
ஈரைந்து மாதம் கழித்து ....
பூமியை காணவரும் சிசுகளோ .....
கொட்ட கொட்ட முழிதிருக்குமே ......
பொல்லாத உலகை காணும் ஆவலில் .....
அனால் -இக் குழந்தையோ .....
இருட்டில் இருந்து இருட்டையே...
பார்த்து பார்த்து வாழ பிறந்து இருக்கிறதே .....
தாமரை மலரில் கருவண்டாய் ......
விழிபார்வை நீந்தும் இடத்தில .......
வெள்ளிநிலவாய் மின்னியதும் ..... ......
ஊமைவிழிகளாய் இருந்ததும் கொடுமை .....
கண்டிட்ட என் விழிகளிலோ ....
கண்ணீர் ஊட்ரெடுக்க.....
பிறவி ஊமை கை கால் ஊனம் என்றால் .....
உலகை கண்டிடலாம் .....
கண் இல்லாதோரோ மிக்க பாவம் ....
இவர்கள் ஒலியை உணரலாம் ....
ஒளியை உணர்ந்திட முடியாது ....
தம் இருட்டு உலகத்தில் ...
கேட்பவனவற்றை கற்பனை செய்து ....
தாமே உருவகபடுத்தி பார்த்திடும் கொடுமை -அவர்களுக்கு ....
ஆனால் -ஓரு சந்தோசம் ...
ஆரோக்கியமாய் பிறகும் .....
ஆயிரம் ஆயிரம் குழந்தைகளை .....
தேவை இல்லை என்று ....
கள்ளிபாலையும் நெல் vithaigalaiyum ....
ஊற்றி கொலை செய்யும் பாதகர்கள் நடுவே ......
கண்ணிலா குழந்தையை கண்ணாய் ....
காக்கும் தாய் அவளின் அன்பை -நிணைத்து .....
உள்ளம் பூரித்து போனதுவே ......
சிசுகொலையின் போது உடன் இருக்கும் -பாவிகளே .....
விழி இருந்து ஊமையாய் நிற்கும் .....
கொலைகார கும்பலே .....
எத்தானை துயரம் நெஞ்சில் ....
பாரமாய் இருந்தும் .....
புன்னகையுடன் குழந்தையை ....
அரவனைத்த அந்த தாயை -பார்த்திட்டால் ....
உம் -நெஞ்சங்களில் ஆயிரம் ஆயிரம் ....
வேல் பாய்ந்து இருக்கும் ....
குற்ற உணர்சியால் உங்களுக்கு .....
இப்போதும் என் கண்ணுகுள்ளே ....
சுற்றி சுற்றி வரும் அந்த தாய் .....
எனக்கு தெய்வமாகவே தோன்றுகிறாள்
வியாழன், 11 பிப்ரவரி, 2010
வியாழன், 18 ஜூன், 2009
வாழ்த்து
எல்லோரும் விரும்புவது ..-எப்போதும் ...
எல்லோருக்கும் கிடைப்பதில்லை ....
நீ -உயிராய் நினைத்து நேசிப்பதை ...
உன்னை நேசித்த இதயங்கள் ....
ஏற்க் மறுத்து விட்டால் -அப்போது ....
ரத்த பந்தமாக இருந்திட்டாலும் ....
அவர்கள் யாராயினும் -உனக்கு ...
எதிரியாக தெரிவார்கள் ....
சொந்தமில்லா இந்த அம்மாவிற்கு .....
என்ன -பதில் சொல்லுவதென்று புரியவில்லை ...
பொதுவாக சுயநலமாக -உனக்கு ...
பதில் சொல்ல மனம் இடம்தரவில்லை ...
நானும் -ஓரு அம்மா என்ற முறையில் .....
நீ -விரும்புவதை உன்னை விரும்பும் ....
இதயங்களும் நேசித்து ஏற்றால் ....
இந்த -அம்மாவின் வாழ்த்தும் ....
உணக்கு உண்டு எப்போதும் ...
யாருக்கும் தெரியாமல் ....
உண்மையில் நல்ல மனதுடன் ..
உன் -நம்பிக்கை ஓரு வேளை ....
உன்னை -கைவிடும் பட்ச்சத்தில் ...
மீன் -தொட்டியில் நீந்தும் ....
மீன் குஞ்சுகள் பசிக்கு துடிப்பது -போல் ...
நீயும் உன் நேசிப்பும் கலங்கினால் ...
இந்த அம்மாவின் மனம் தாங்காது ...
இதயம்
கிள்ளி எறிந்த இதயத்தை -நீ ...
அந்த குள்ளி கிள்ளி எறிந்த -இதயத்தை ...
சேற்றிலிருந்து எடுத்தாயோ காப்பதற்கு -நீ ....
ஆனால் உன் கையில்லிருந்து ........
தவறிய இதயம் இரண்டாக ......
உடைந்து கிழே விழுந்தது -ஏனோ ..
அத்தகைய பலகீனமான ...
இதயம் யாருடையதோ ....
உன் -கை தவறி சிதறிய இதயம் .....
நீ -கொஞ்சம் இறுக்கிப்பிடித்து -அதை ...
நழுவ விட்ருந்தால் சில்லு
சில்லாய் உடைந்திருக்குமோ ...
எல்லோரும் விரும்புவது ..-எப்போதும் ...
எல்லோருக்கும் கிடைப்பதில்லை ....
நீ -உயிராய் நினைத்து நேசிப்பதை ...
உன்னை நேசித்த இதயங்கள் ....
ஏற்க் மறுத்து விட்டால் -அப்போது ....
ரத்த பந்தமாக இருந்திட்டாலும் ....
அவர்கள் யாராயினும் -உனக்கு ...
எதிரியாக தெரிவார்கள் ....
சொந்தமில்லா இந்த அம்மாவிற்கு .....
என்ன -பதில் சொல்லுவதென்று புரியவில்லை ...
பொதுவாக சுயநலமாக -உனக்கு ...
பதில் சொல்ல மனம் இடம்தரவில்லை ...
நானும் -ஓரு அம்மா என்ற முறையில் .....
நீ -விரும்புவதை உன்னை விரும்பும் ....
இதயங்களும் நேசித்து ஏற்றால் ....
இந்த -அம்மாவின் வாழ்த்தும் ....
உணக்கு உண்டு எப்போதும் ...
யாருக்கும் தெரியாமல் ....
உண்மையில் நல்ல மனதுடன் ..
உன் -நம்பிக்கை ஓரு வேளை ....
உன்னை -கைவிடும் பட்ச்சத்தில் ...
மீன் -தொட்டியில் நீந்தும் ....
மீன் குஞ்சுகள் பசிக்கு துடிப்பது -போல் ...
நீயும் உன் நேசிப்பும் கலங்கினால் ...
இந்த அம்மாவின் மனம் தாங்காது ...
இதயம்
கிள்ளி எறிந்த இதயத்தை -நீ ...
அந்த குள்ளி கிள்ளி எறிந்த -இதயத்தை ...
சேற்றிலிருந்து எடுத்தாயோ காப்பதற்கு -நீ ....
ஆனால் உன் கையில்லிருந்து ........
தவறிய இதயம் இரண்டாக ......
உடைந்து கிழே விழுந்தது -ஏனோ ..
அத்தகைய பலகீனமான ...
இதயம் யாருடையதோ ....
உன் -கை தவறி சிதறிய இதயம் .....
நீ -கொஞ்சம் இறுக்கிப்பிடித்து -அதை ...
நழுவ விட்ருந்தால் சில்லு
சில்லாய் உடைந்திருக்குமோ ...
அரிது அரிது
அரிது அரிது மானிடராய் ......
பிறத்தல் அரிது -அப்படி ...
பிறந்திடினும் நல்ல மனிதராய் ....
வாழ்ந்து காட்டுதல் அதிலும் அரிது ....
தவறு தவறு காதல் -தவறு ...
அதிலும் பெற்றோர்கள் .....
மறுக்கும் காதலெல்லாம் ...
தவறு தவறு தான் ......
உண்மை உண்மை ....
குடும்பம் உண்மை -அதில் ...
கிடைக்கும் காதல் உண்மை ....
வாழும் வாழ்கை உண்மை ....
கிடைக்கும் சதோஷம் உண்மை ...
மானிட பிறப்பினை உணர்த்திடும் ..
உலகம் இது என்பது உண்மை ...
நட்பு நட்பு கிடைத்தால் -உண்மை ...
பிரிதல் பிரிதல் இதில் அதுவும் உண்மை ...
உயிர் காக்கும் நட்பும் உண்மை ...
உறவை பிரிக்கும் நட்பும் உண்மை ..
உற்ற நேரத்தில் உண்மை நிலை ...
உணர்த்துதலும் இங்கு உண்டு
உன் காதல்
சிறகு முளைத்து பறக்க -நினைக்கும் ...
சின்ன பறவை உன் -காதல் .....
பறக்க துடித்தாலும் நிதானமாய் ......
தயங்கி நிற்க காரணம் -பயம் ..
உயரம் தெரிந்து விண்ணை -எட்ட ..
எட்டாத உயரத்தை அடைய நிணைத்து ...
உயரத்தில் பறக்கும் வில்லன் வல்லூறுகளிடம் ..
மாட்டிக்கொண்டால் என் செய்வது .....
சிறகு முளைத்த காதலின் ...
சிறகு வெட்ட பட்டால் கூட -பிறகு ..
முளைத்துவிடும் மீண்டும் முயற்சி ...
செய்யலாம் என்ற நம்பிக்கை வரும் ...
அனால் முழுங்கி விட்டால் அந்தோ ...
உன் கதை முடிந்து விடுமே .
.சொந்த மாமாவை போல -காக்கா ...
என்றால் எப்படியும் சமாளிக்கலாம் ...
தப்பிக்க வழி உண்டு -ஆனா ..
வல்லூறுகளிடம் முடியாத -போது ..
சிறகு முளைத்த சின பார்வை -நீ ..
அம்மா கொடுக்கும் உன்னவை ...
தின்று -விட்டு ..அடக்கமாய் -மரத்தில் ...
அமர்ந்து வேடிக்கை பார் போதும் ..
நேரம் வரும்போது அம்மா பறவை ..
உயரத்திற்கு உன்னை அழைத்தி செல்லும் ..
a
அரிது அரிது மானிடராய் ......
பிறத்தல் அரிது -அப்படி ...
பிறந்திடினும் நல்ல மனிதராய் ....
வாழ்ந்து காட்டுதல் அதிலும் அரிது ....
தவறு தவறு காதல் -தவறு ...
அதிலும் பெற்றோர்கள் .....
மறுக்கும் காதலெல்லாம் ...
தவறு தவறு தான் ......
உண்மை உண்மை ....
குடும்பம் உண்மை -அதில் ...
கிடைக்கும் காதல் உண்மை ....
வாழும் வாழ்கை உண்மை ....
கிடைக்கும் சதோஷம் உண்மை ...
மானிட பிறப்பினை உணர்த்திடும் ..
உலகம் இது என்பது உண்மை ...
நட்பு நட்பு கிடைத்தால் -உண்மை ...
பிரிதல் பிரிதல் இதில் அதுவும் உண்மை ...
உயிர் காக்கும் நட்பும் உண்மை ...
உறவை பிரிக்கும் நட்பும் உண்மை ..
உற்ற நேரத்தில் உண்மை நிலை ...
உணர்த்துதலும் இங்கு உண்டு
உன் காதல்
சிறகு முளைத்து பறக்க -நினைக்கும் ...
சின்ன பறவை உன் -காதல் .....
பறக்க துடித்தாலும் நிதானமாய் ......
தயங்கி நிற்க காரணம் -பயம் ..
உயரம் தெரிந்து விண்ணை -எட்ட ..
எட்டாத உயரத்தை அடைய நிணைத்து ...
உயரத்தில் பறக்கும் வில்லன் வல்லூறுகளிடம் ..
மாட்டிக்கொண்டால் என் செய்வது .....
சிறகு முளைத்த காதலின் ...
சிறகு வெட்ட பட்டால் கூட -பிறகு ..
முளைத்துவிடும் மீண்டும் முயற்சி ...
செய்யலாம் என்ற நம்பிக்கை வரும் ...
அனால் முழுங்கி விட்டால் அந்தோ ...
உன் கதை முடிந்து விடுமே .
.சொந்த மாமாவை போல -காக்கா ...
என்றால் எப்படியும் சமாளிக்கலாம் ...
தப்பிக்க வழி உண்டு -ஆனா ..
வல்லூறுகளிடம் முடியாத -போது ..
சிறகு முளைத்த சின பார்வை -நீ ..
அம்மா கொடுக்கும் உன்னவை ...
தின்று -விட்டு ..அடக்கமாய் -மரத்தில் ...
அமர்ந்து வேடிக்கை பார் போதும் ..
நேரம் வரும்போது அம்மா பறவை ..
உயரத்திற்கு உன்னை அழைத்தி செல்லும் ..
a
காதலித்தால்
காதலித்து பார்த்தால் ...
வானம் மட்டும் .வசப்படாது ....
அங்கிருக்கும் சூரியனும் ....
சந்திரனும் கூட உனக்கு அடிமை ...
நட்சத்திர கூட்டங்கள் -நீ .....
நீ அள்ளிதெளிக்கும் ....
முத்து குவியல்கலாகும் ...
பூமியும் உன் வசப்படும் ...
என்பது மட்டுமில்லை ...
அங்கு இருக்கும் மரம் ..
மட்டை செடி கொடி ...
உயிரினங்கள் எல்லாமும் ....
உன் ஏவளுக்கு காத்து நிற்கும் ...
பார்பவரை எல்லாம் நீ காதலித்தால் ...
இங்கு -வானத்திலும் பூமியிலும் ....
எந்த காதலயின் மனமும் ...
உனக்கு எப்போதும் வசப்படாது
சாட்
ஒன்னுமே புரியலை சாட் -பகுதியிலே...
மர்மமாய் இருக்குது ..
பயங்கரமாய் தெரியுது ...
யாரையும் புரியலை ..
எப்படின்னு தெரியலை ... ...
ஒன்னுமே புரியலை சாட் -பகுதியிலே...
மர்மமாய் இருக்குது
முகம் மறைத்து வருகிறார் ..
.நிழலாய் உருவம் காட்டுகிறார்கள் ...
கோரமுகத்தை மட்டுமா ...
உண்மைமுகத்தை கூடவும்...
உலகத்திற்கு மறைத்து காட்டுகிறார்கள் ...
பாசமாக பேசும்போதும் ....
பண்பாக பழகும்போதும் ...
ஆன் லைனில் பேசுவோம்...
உயிர்விடும்வரை நட்பாவோம் ....
என்று மரியாதையாய் சொல்லவும் ..
பவம் என்று பார்க்க போனால் ....
பாதை மாறி பேசுகிறார்கள் ....
ஆண்கள் மட்டுமே இங்கு ..
பெயர்மாற்றம் செய்கின்றனர் ....
முகத்தையும் மறைகின்றனர் ...
ஏனேன்று புரியலை ...
எதற்கு என்று தெரியலை ..
ஒன்னுமே புரியலை சாட் -பகுதியிலே...
மர்மமாய் இருக்குது
காதலித்து பார்த்தால் ...
வானம் மட்டும் .வசப்படாது ....
அங்கிருக்கும் சூரியனும் ....
சந்திரனும் கூட உனக்கு அடிமை ...
நட்சத்திர கூட்டங்கள் -நீ .....
நீ அள்ளிதெளிக்கும் ....
முத்து குவியல்கலாகும் ...
பூமியும் உன் வசப்படும் ...
என்பது மட்டுமில்லை ...
அங்கு இருக்கும் மரம் ..
மட்டை செடி கொடி ...
உயிரினங்கள் எல்லாமும் ....
உன் ஏவளுக்கு காத்து நிற்கும் ...
பார்பவரை எல்லாம் நீ காதலித்தால் ...
இங்கு -வானத்திலும் பூமியிலும் ....
எந்த காதலயின் மனமும் ...
உனக்கு எப்போதும் வசப்படாது
சாட்
ஒன்னுமே புரியலை சாட் -பகுதியிலே...
மர்மமாய் இருக்குது ..
பயங்கரமாய் தெரியுது ...
யாரையும் புரியலை ..
எப்படின்னு தெரியலை ... ...
ஒன்னுமே புரியலை சாட் -பகுதியிலே...
மர்மமாய் இருக்குது
முகம் மறைத்து வருகிறார் ..
.நிழலாய் உருவம் காட்டுகிறார்கள் ...
கோரமுகத்தை மட்டுமா ...
உண்மைமுகத்தை கூடவும்...
உலகத்திற்கு மறைத்து காட்டுகிறார்கள் ...
பாசமாக பேசும்போதும் ....
பண்பாக பழகும்போதும் ...
ஆன் லைனில் பேசுவோம்...
உயிர்விடும்வரை நட்பாவோம் ....
என்று மரியாதையாய் சொல்லவும் ..
பவம் என்று பார்க்க போனால் ....
பாதை மாறி பேசுகிறார்கள் ....
ஆண்கள் மட்டுமே இங்கு ..
பெயர்மாற்றம் செய்கின்றனர் ....
முகத்தையும் மறைகின்றனர் ...
ஏனேன்று புரியலை ...
எதற்கு என்று தெரியலை ..
ஒன்னுமே புரியலை சாட் -பகுதியிலே...
மர்மமாய் இருக்குது
காத்திருப்பது
காதலிப்பதாக சொல்லி ...
நீ -கால் கடுக்க நாள் ...
முழுவதும் எனக்காக ...
காத்திருந்தாலும் நான் ...
உன்னை கடக்கும்போது .....
மொவ்நித்து போனாலும் ...
நாள் முழுவதும் நீ ....
என்னை தேடி வருவது ...
என்னக்காகவ இல்லை ...
என் தோழிகளை சைட் ....
அடிப்பதற்க்கோ என்று புரியவில்லை ...
என்னை மட்டும் நீ ...
தனித்து பார்த்தல் ...
ஓரு வேளை யோசிக்கலாம் ...
நீ எனக்காக வருவதென்று ...
ஆனால் -நான் தோழிகளுடன் ...
செல்லும்போது மட்டும் நீ ...
பின் தொடர்ந்து வருவதால் ..
எனக்கு அர்த்தம் புரியவில்லை ...
நீ -யாருக்கெல்லாம் குறிவைத்து ....
பின்தொடருகிறாய் என்று ...
தியாகம்
நான் -உனக்காக எதையும் .....
தியாகம் செயவேன் என்றேன் ...
ஆனால் -நீ ...எதர்காகவும் .....
உன்னை தியாகம் செய்யவில்லை ....
அதனால் நான் என்னை .....
தியாகம் செய்து என்னை ...
உனக்கு உணர்த்தி விட்டேன் ...
ஓய்வ்வொரு முறையும் -நீ ..
என் வாசலை கடக்கும் -போதும் ....
நீ -என் கொலுசுஒலி கேட்டு .....
திரும்பி பார்க்கும் அர்த்தமும் .....
பார்வையும் எனக்கு புரியவில்லை ...
என் வீட்டு எலிகள் .....
உனக்கு கிடைக்காமல் ...
என் கொலுசு சத்தத்தில் ....
பயந்து ஓடி விடுவதால் .....
என்னை நீ முறைபதாய் ...
.நான் நினைதேன் ....
திருட்டு பூனையே...
காதலிப்பதாக சொல்லி ...
நீ -கால் கடுக்க நாள் ...
முழுவதும் எனக்காக ...
காத்திருந்தாலும் நான் ...
உன்னை கடக்கும்போது .....
மொவ்நித்து போனாலும் ...
நாள் முழுவதும் நீ ....
என்னை தேடி வருவது ...
என்னக்காகவ இல்லை ...
என் தோழிகளை சைட் ....
அடிப்பதற்க்கோ என்று புரியவில்லை ...
என்னை மட்டும் நீ ...
தனித்து பார்த்தல் ...
ஓரு வேளை யோசிக்கலாம் ...
நீ எனக்காக வருவதென்று ...
ஆனால் -நான் தோழிகளுடன் ...
செல்லும்போது மட்டும் நீ ...
பின் தொடர்ந்து வருவதால் ..
எனக்கு அர்த்தம் புரியவில்லை ...
நீ -யாருக்கெல்லாம் குறிவைத்து ....
பின்தொடருகிறாய் என்று ...
தியாகம்
நான் -உனக்காக எதையும் .....
தியாகம் செயவேன் என்றேன் ...
ஆனால் -நீ ...எதர்காகவும் .....
உன்னை தியாகம் செய்யவில்லை ....
அதனால் நான் என்னை .....
தியாகம் செய்து என்னை ...
உனக்கு உணர்த்தி விட்டேன் ...
ஓய்வ்வொரு முறையும் -நீ ..
என் வாசலை கடக்கும் -போதும் ....
நீ -என் கொலுசுஒலி கேட்டு .....
திரும்பி பார்க்கும் அர்த்தமும் .....
பார்வையும் எனக்கு புரியவில்லை ...
என் வீட்டு எலிகள் .....
உனக்கு கிடைக்காமல் ...
என் கொலுசு சத்தத்தில் ....
பயந்து ஓடி விடுவதால் .....
என்னை நீ முறைபதாய் ...
.நான் நினைதேன் ....
திருட்டு பூனையே...
செவ்வாய், 16 ஜூன், 2009
இங்கு படிக்கும் போது இடைவேளையின் ...
எல்லோரும் தணீர் அருந்த என் வீட்டிற்கு...
வருவார்கள் அங்கு இரண்டு குடத்தில் ...
ரெடியாக இருக்கும் தாத்தாவின் கட்டளை படி ....
அப்போதெல்லாம் தண்ணீர் கஷ்ட்டம் ....
தீனிகள் வித விதமாய் விற்கும் ..
பள்ளிவாசலில் ஓரு வயதான பாட்டி ....
குடவாரஞ்சு பழம் கொய்யாபழம் .....
முந்திரிப்பழம் கம்பு இனிப்பு உருண்டை ...
நாறு மிட்டாய் சேவாய் பழம் ...
கெலாக்காய்மாலை கெலாப்பழம் ..
விடாம்பலம் பென்சில் மிட்டாய் ...
இன்னும் நிறைய வகைகள் வைத்து இருப்பார் ...
ஓரு குடையின் கீழ் அமர்ந்து ....
வெயில்லில் பிள்ளைகளுக்கு காத்திருப்பது ....
பாவமாக இருக்கும் அந்த பாட்டிக்கு ...
உதவ அம்மாவிடன் தினமும் ...
காசு வங்கிசென்று பாட்டியிடம் எதாவது ..
வாங்கி ஏழை தோழிகளுக்கு கொடுப்பேன் ...
அங்கு இருக்கும் மைதானத்தில் இடைவேளையின் ..
.போது விளையாடுவோம் அங்கு குரவர்கள் ..
கூட்டம் இருவது குடில்களில் தங்கி இருப்பார்கள் ..
பண்ணி அறுத்து கூறு போடுவார்கள் எப்பா பார்த்தாலும் ..
இன்னும் அந்த கூட்டங்கள் அங்குதான் இருக்கின்றன ...
மைதானத்தில் மோடி மஸ்தான் வித்தைகளும் ...நடைபெறும்
கூடை ராட்டினங்களும்
கை சுற்று ராட்டினங்களும் போடுவார்கள் ....
அப்புறம் ஜவவரிசி சேமியா போட்ட ...
வெல்ல பாயாசமும் தள்ளு வண்டியில் ..
சர்பத் சேமியா ஐசும் விற்கும் ....
அந்த வயதான பாட்டியின் நிலை ..
இன்று என் மனதில் பசுமையாய் இருக்கிறது
எல்லோரும் தணீர் அருந்த என் வீட்டிற்கு...
வருவார்கள் அங்கு இரண்டு குடத்தில் ...
ரெடியாக இருக்கும் தாத்தாவின் கட்டளை படி ....
அப்போதெல்லாம் தண்ணீர் கஷ்ட்டம் ....
தீனிகள் வித விதமாய் விற்கும் ..
பள்ளிவாசலில் ஓரு வயதான பாட்டி ....
குடவாரஞ்சு பழம் கொய்யாபழம் .....
முந்திரிப்பழம் கம்பு இனிப்பு உருண்டை ...
நாறு மிட்டாய் சேவாய் பழம் ...
கெலாக்காய்மாலை கெலாப்பழம் ..
விடாம்பலம் பென்சில் மிட்டாய் ...
இன்னும் நிறைய வகைகள் வைத்து இருப்பார் ...
ஓரு குடையின் கீழ் அமர்ந்து ....
வெயில்லில் பிள்ளைகளுக்கு காத்திருப்பது ....
பாவமாக இருக்கும் அந்த பாட்டிக்கு ...
உதவ அம்மாவிடன் தினமும் ...
காசு வங்கிசென்று பாட்டியிடம் எதாவது ..
வாங்கி ஏழை தோழிகளுக்கு கொடுப்பேன் ...
அங்கு இருக்கும் மைதானத்தில் இடைவேளையின் ..
.போது விளையாடுவோம் அங்கு குரவர்கள் ..
கூட்டம் இருவது குடில்களில் தங்கி இருப்பார்கள் ..
பண்ணி அறுத்து கூறு போடுவார்கள் எப்பா பார்த்தாலும் ..
இன்னும் அந்த கூட்டங்கள் அங்குதான் இருக்கின்றன ...
மைதானத்தில் மோடி மஸ்தான் வித்தைகளும் ...நடைபெறும்
கூடை ராட்டினங்களும்
கை சுற்று ராட்டினங்களும் போடுவார்கள் ....
அப்புறம் ஜவவரிசி சேமியா போட்ட ...
வெல்ல பாயாசமும் தள்ளு வண்டியில் ..
சர்பத் சேமியா ஐசும் விற்கும் ....
அந்த வயதான பாட்டியின் நிலை ..
இன்று என் மனதில் பசுமையாய் இருக்கிறது
நான் படித்த பள்ளியன் பெயர் ....
பாரதமாதாபிரைமரி பள்ளி ,....
சிறு வயதிலேஉண்மை பேசனும் ....
நீதி நேர்மை கடமை கடைபிடித்து ...
வாழவேண்டும் என்ற வெறி உண்டு ..
ஐந்தாம் வகுப்பில் ஏற்காடு டூர் ...
பள்ளியில் அழைத்து சென்றார்கள் ....
ஒருவருக்கு ஐந்து ரூபாய் சார்ஜ் ..
உணவு நாங்கள் எடுத்து சென்றோம் ..
பஸ்சுக்கு டிக்கெட் ஓரு ரூபாய் ..
அங்கு முதல்லில் ஓரு சர்சுக்கு அழைதுசென்றார்கள்..
பின்பு பட்டுபூஜி பண்ணைக்கும் .....
பக்கோடாபைண்ட் லேடிசிட் போட்அவுஸ் ..
அழைத்து சென்றார்கள் அங்கு சாப்பிட ...
முகம்அளவு பெரிய முறுக்கும் ....
மைசூர் பாகும் கொடுத்தார்கள் ..
மாலையில் திரும்பும் போது ...
டீ கடைக்கு அழைத்து சென்று .....
டீயும் பெரிய பண்ணும் வாங்கி கொடுத்தார்கள் ..
ஜாலியான ஐந்து ரூப்பா டூர் மறக்கமுடியாது ..
இந்த பள்ளி வாழ்கையில் மறக்கமுடியாத ....
தோழிகள் மகேசுவரி செல்வி ....
மகேசுவரிக்கு ஊசிபோட்டு அது ...
காலிலே எடுக்கமுடியாமல் தங்கியதால் ....
கால் ஊனம் இழுத்து இழுத்து நடப்பாள் ..
அவள் மீது இறக்கம் அதிகம் ..
நோட்டு எடுக்க அவளுக்கு துணையாக ...
அவள் வீட்டிற்கு சென்று இருகிறேன்
அவள் மிகவும் ஏழை அவளை ....
யாராவது கேலி செய்தால் தாத்தாவிடம்....
சொல்லி கண்டிப்பேன் ..செல்வி ..
அவளுடைய வீடு சுடுகாட்டில் இருக்கும் ...
ஓரு முறை சென்று இருகிறேன் ..
இதில் செல்வியையும் ரேனு நிர்மலா....
இவர்களை இன்றும் பார்கிறேன்
பாரதமாதாபிரைமரி பள்ளி ,....
சிறு வயதிலேஉண்மை பேசனும் ....
நீதி நேர்மை கடமை கடைபிடித்து ...
வாழவேண்டும் என்ற வெறி உண்டு ..
ஐந்தாம் வகுப்பில் ஏற்காடு டூர் ...
பள்ளியில் அழைத்து சென்றார்கள் ....
ஒருவருக்கு ஐந்து ரூபாய் சார்ஜ் ..
உணவு நாங்கள் எடுத்து சென்றோம் ..
பஸ்சுக்கு டிக்கெட் ஓரு ரூபாய் ..
அங்கு முதல்லில் ஓரு சர்சுக்கு அழைதுசென்றார்கள்..
பின்பு பட்டுபூஜி பண்ணைக்கும் .....
பக்கோடாபைண்ட் லேடிசிட் போட்அவுஸ் ..
அழைத்து சென்றார்கள் அங்கு சாப்பிட ...
முகம்அளவு பெரிய முறுக்கும் ....
மைசூர் பாகும் கொடுத்தார்கள் ..
மாலையில் திரும்பும் போது ...
டீ கடைக்கு அழைத்து சென்று .....
டீயும் பெரிய பண்ணும் வாங்கி கொடுத்தார்கள் ..
ஜாலியான ஐந்து ரூப்பா டூர் மறக்கமுடியாது ..
இந்த பள்ளி வாழ்கையில் மறக்கமுடியாத ....
தோழிகள் மகேசுவரி செல்வி ....
மகேசுவரிக்கு ஊசிபோட்டு அது ...
காலிலே எடுக்கமுடியாமல் தங்கியதால் ....
கால் ஊனம் இழுத்து இழுத்து நடப்பாள் ..
அவள் மீது இறக்கம் அதிகம் ..
நோட்டு எடுக்க அவளுக்கு துணையாக ...
அவள் வீட்டிற்கு சென்று இருகிறேன்
அவள் மிகவும் ஏழை அவளை ....
யாராவது கேலி செய்தால் தாத்தாவிடம்....
சொல்லி கண்டிப்பேன் ..செல்வி ..
அவளுடைய வீடு சுடுகாட்டில் இருக்கும் ...
ஓரு முறை சென்று இருகிறேன் ..
இதில் செல்வியையும் ரேனு நிர்மலா....
இவர்களை இன்றும் பார்கிறேன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)