வியாழன், 11 பிப்ரவரி, 2010

ஊமை விழிகள்
ஊமை விழிகள்
தங்க நிலவாய் ஜொலித்து ...................
தத்தி தத்தி நடந்து வந்த .....
ஓரு வயது சிறுமியின் ......
அன்ன நடையை ரசித்த போது //// ......


தாவி வந்து அள்ளினால் -தாயோ .....
குழந்தை அது சினுங்கிடவோ .....
சிரித்தபடி குழந்தையை மார்போடு ....
அணைத்து தட்டி தந்தாள் அன்னையவள் .....

உற்று பார்கையிலே.....
உள்ளம் நடுங்கி போனேனே ......
ஐயோ கடவுளே-இது ....
என்ன வேதனை என்று ....

கருவறையின் இருட்டில் இருந்து ....
ஈரைந்து மாதம் கழித்து ....
பூமியை காணவரும் சிசுகளோ .....
கொட்ட கொட்ட முழிதிருக்குமே ......
பொல்லாத உலகை காணும் ஆவலில் .....

அனால் -இக் குழந்தையோ .....
இருட்டில் இருந்து இருட்டையே...
பார்த்து பார்த்து வாழ பிறந்து இருக்கிறதே .....

தாமரை மலரில் கருவண்டாய் ......
விழிபார்வை நீந்தும் இடத்தில .......
வெள்ளிநிலவாய் மின்னியதும் ..... ......
ஊமைவிழிகளாய் இருந்ததும் கொடுமை .....

கண்டிட்ட என் விழிகளிலோ ....
கண்ணீர் ஊட்ரெடுக்க.....
பிறவி ஊமை கை கால் ஊனம் என்றால் .....
உலகை கண்டிடலாம் .....
கண் இல்லாதோரோ மிக்க பாவம் ....

இவர்கள் ஒலியை உணரலாம் ....
ஒளியை உணர்ந்திட முடியாது ....
தம் இருட்டு உலகத்தில் ...
கேட்பவனவற்றை கற்பனை செய்து ....
தாமே உருவகபடுத்தி பார்த்திடும் கொடுமை -அவர்களுக்கு ....

ஆனால் -ஓரு சந்தோசம் ...
ஆரோக்கியமாய் பிறகும் .....
ஆயிரம் ஆயிரம் குழந்தைகளை .....
தேவை இல்லை என்று ....
கள்ளிபாலையும் நெல் vithaigalaiyum ....
ஊற்றி கொலை செய்யும் பாதகர்கள் நடுவே ......
கண்ணிலா குழந்தையை கண்ணாய் ....
காக்கும் தாய் அவளின் அன்பை -நிணைத்து .....
உள்ளம் பூரித்து போனதுவே ......

சிசுகொலையின் போது உடன் இருக்கும் -பாவிகளே .....
விழி இருந்து ஊமையாய் நிற்கும் .....
கொலைகார கும்பலே .....
எத்தானை துயரம் நெஞ்சில் ....
பாரமாய் இருந்தும் .....

புன்னகையுடன் குழந்தையை ....
அரவனைத்த அந்த தாயை -பார்த்திட்டால் ....
உம் -நெஞ்சங்களில் ஆயிரம் ஆயிரம் ....
வேல் பாய்ந்து இருக்கும் ....
குற்ற உணர்சியால் உங்களுக்கு .....

இப்போதும் என் கண்ணுகுள்ளே ....
சுற்றி சுற்றி வரும் அந்த தாய் .....
எனக்கு தெய்வமாகவே தோன்றுகிறாள்